வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒரு காலத்துல நம்ம நாட்ட பாத்து இப்படிப்பட்ட நாடுகள் சொன்னது.... இன்றைக்கு அவர்களுக்கே திரும்பி செல்கிறது. கர்மா
சமீபத்தில் ஐரோப்பிய யூனியனில் இப்படி நடந்து கொண்டதாக செய்திகள் வெளிவருகிறதே என்னதான் நடக்கிறது
மூர்க்கத்துக்கு இரக்கம் காட்டி ஆதரவு அளிப்பதும், ஆட்கொல்லி முதலையை செல்லப்பிராணி ஆக வளர்ப்பதும் ஒன்றே... அகதியாக அடுத்த வேளை சோற்றுக்கு விதியற்றுப்போய் வந்த பயல்களுக்கு எதற்கு ஸ ஷரீ அத்தும் ஜிஹாத் உம்... இவர்களை இவர்களின் சொந்த மதத்தவரான அரபுகளே கண்டு கொள்ளாத நிலையில் மற்றவர்களுக்கு எதற்கு பரிதாபம் & பச்சாதாபம்?
பாரதத்தினீர் வெளிநாட்டில் வேலைக்காக மட்டும் செல்லவில்லை. மேல் படிப்பு படிக்கச் செல்கிறார்கள் படித்து முடித்தவுடன் தாய் நாடு திரும்ப்புவதில்லை. அங்கேயே வேலை தேடி தாய்நாட்டிலுள்ள சொந்தங்களுக்கு பணம் அனுப்புகின்றனர். அந்த வருமானத்தை வைத்து படிக்கவைத்து மீள பணம் பெறுகிறோம். இவ்வாறு வரும் பணம் நம் நாட்டு தொழில் வளர்ச்சிக்கு ஏன் பயன்படவில்லை.? நகைகள் வாங்குவதிலும் வீடுவாங்குவதில் செலவு ஆகிறது. வேலைக்கு சென்றவன் அந்த நாட்டு வளர்ச்சிக்கு பாடுபடுகிறான் வெளிநாட்டிற்கு செல்லும் ஆர்வம் குறையுமானால் நம் நாடு வளர்ச்சியை நோக்கி செல்கிறது .
வெளிநாட்டிற்கு செல்வது குறையணும்னு சொன்னா, நமது நாட்டில் வேலை வாய்ப்பு இருக்கனும். இங்க தான் எல்லாத்தையும் இளைஞர்களே பாத்துக்கணும்னு நிர்மலா சொன்னார்களே. இப்படி அரசு சொன்னால், எல்லாரும் வெளிய போக தான் நினைப்பார்கள்
நகை செய்வதும் வீடு கட்டுவதும் தொழில்களே ஆக அந்த தொழில்கள் வளர்கின்றன. ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்து உண்மை தான். இங்கு வந்து முதலீடு செய்து தொழில் வளர்ப்போர் அதிகம் இல்லை. கொஞ்சம் கொஞ்சம் அது மாறியது.. குறு நிறுவனங்கள் "Startups" வாயிலாக... அதோடு சில வெளிநாடு வாழ் இந்தியர்கள் Angel Investor ஆகவும் தொழில் வளர்க்கிறார்கள். போக போக இது இன்னும் செழிக்கலாம். பார்ப்போம்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
15 hour(s) ago
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
15 hour(s) ago
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
15 hour(s) ago