வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பார்ரா
இன்வெஸ்டிகேஷன்ல ஆஜர் ஆகி, விமானம் பாதி தூரத்தில் பறந்துகொண்டு இருந்தபோது காக்பிட் கதவை மூட முடியவில்லை, டெக்கினிக்கல் ஃபால்ட்னு சொல்ட்டு போயிட்டே இருப்பான், அந்த பைலட் வெகு நேரம் முயற்சித்துதான் ஒரு வழியாக மூட முடிந்ததும்பான். பிரிட்டிஷ் ஏர்வேஸ் பைலட்னா சும்மாவா, 800 மணி நேரம் விமானத்தை இயக்கிய பைலட்டுக்கு ஆண்டு சம்பளம் 12000 பவுண்ட்ஸ் இந்திய மதிப்பில் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூவா சம்பளம், தவிர இதர சலுகைகள் எக்கச்சக்கம்.
ஏர் ஹோஸ்டஸ்ட் காக்பிட்டுக்கு உணவு கொடுக்க செல்வர் . இது மிக பெரிய விதி மீறல் இல்லை . விமானம் புறப்பட்டால் காக்பிட் டோரை விமானி மட்டும் தான் திறக்கலாம் . குடும்பத்தாருக்கு காட்ட நினைத்தது தவறு.மன்னிப்பு கேட்பவன் மனுஷன்.மன்னிப்பு தருவது பெரிய மனுஷன் . உங்க தாயா புள்ளையா நினைச்சு பிரித்திஷ் பயணிகள் மன்னிச்சிருங்கப்பா....
இடைநீக்கம் ஒரு தண்டனை அல்ல. அந்த விமானியை ஒரு சிறையில் அடைத்து, அங்கு வேண்டுமென்றால் அவன் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கதவை திறந்து வைத்து அவன் குடும்பத்தினர் பார்வையிடும்படி செய்யலாம்.