வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அப்படியே சீக்கியர்கள் யாவரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று எண்ணுவது தமிழர்கள் யாவரும் LTTEயை சேர்ந்தவர்கள் என்று நினைப்பது போலத்தான்
சுட்டூ கொல்லப்பட்டவரும் காலிஸ்தான் காரர் போல் தெரிகிறது
எப்படிச் சொல்றீங்க?? சர்தார்கள் அனைவரும் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா ????
இவரு இந்தியர் அனால் சீக்கியர் சீக்கியர்கள் தான் பிரச்சனை என்று இந்திய சொல்லுகிறது அப்ப்டோ இருக்கும் பொது இந்த இந்தியராகிய இந்த சீக்கியரை யார் கொலை வேண்டும் ஏன் கொல்ல வேண்டும் பதில் தெரியுமா? அங்கே தான் சூட்சுமம் இந்திய கனடா அரசின் சித்து விளையாட்டு இது புரிந்தால் புலிகள் இந்திய ஸ்ரீலங்கா சித்து விளையாட்டு புரியும் புரிந்தவன் பிஸ்தா
சிக்கியர்தான் பிரச்சினை என்று இந்திய எப்போதும் சொன்னதில்லை, காலிஸ்தான் தீவிரவாதிகள்தான் பிரச்சினை என்கிறது. இன்றும் இந்தியாவின் மிக தீவிரமான இந்திய தேசப்பற்று உள்ள இனங்களில் சீக்கியரும் ஒரு முக்கிய இனம். அனால் பாகிஸ்தான் & அமெரிக்காவின் பணத்திற்கு வாழட்டும் சில சீக்கியர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. எதுவும் தெரியாமல் புலிகளோடு இந்தியாவை தொடர்பு படுத்தவேண்டாம். இந்திய ஒருபோதும் வன்முறையை ஆதரித்ததில்லை, அது புலிகளாக இருந்தாலும்.
நீ எங்காவது போயி கற்பனை கதை எழுது இருக்கவே இருக்கு முரசொலி ...