வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அடுத்த பயங்கரவாத நாடு
சுதந்திரம் என்ற பெயரில் கனடா தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிக் கொண்டுள்ளது. கனடா நாசத்தை நோக்கி போகிறது.
கனடா தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவது அதற்காய் ஆபத்தாக முடியும் .
எந்த அளவுக்கு இவர்களுக்கு இந்தியாவின் வளர்ச்சிமீது பொறாமை விருந்தால் இப்படி ஒரு செயலை செய்ய துணிவார்கள். இதற்கெல்லாம் இந்தியா ஒருபோதும் அசையாது. இன்னும் தீவிரவாதிகள் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்படப்போவதை தடுக்கவே முடியாது. இந்த மாதிரியான ஒருநிமிட அனுதாப மரியாதை கனடா நாட்டு பார்லிமென்டில் தொடர்ந்து நடக்கத்தான் போகிறது. அஜீத் தோவல் ன்னு ஒருத்தர் மஹா கில்லாடி என்பதை கனடா இப்போதான் புரிந்துகொள்ளுமோ தெரியல. மௌன அஞ்சலி தொடர்கதை கனடாவில்
ஒண்ணும் முடியலைன்னா சீனா அருணாச்சலுக்கு பெயர் வைக்கிற மாதிரி கனடா விளையாடிக்கிட்டு இருக்கு. மோடி மட்டும் இல்லன்னா மன்மோகனை முப்பது பப்பூவை கனடா கிழி கிழி ன்னு கிழிச்சிருக்கும் .....
இங்கே உள்ள கனடா தூதரை 2 மணி நேரம் நிற்க வைத்து வலைதளத்தில் போட்டால் என்ன?
புத்தி கெட்டவர்களுக்கு இப்படித்தான் சில நேரங்களில் புத்தி புகட்ட வேண்டும்
கனடா பாகிஸ்தான் ஆக மாறிக் கொண்டு உள்ளது. அமெரிக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பாகிஸ்தான் கார பயல் வளர அமெரிக்கா காரணம். சீனாவை சீண்ட, இந்திய ஆதரவு நாடகம் நடத்தி வருகிறார்கள் அமெரிக்கா.
மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
10 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
10 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
15 hour(s) ago