வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சீன மிகவும் ஆபத்தான கம்மி நாடு. கம்மிகள் மக்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை. உயிர் கொல்லி ஆயுதங்கள் மட்டும் உலக அழிவுக்கான அனைத்து செயல்களையும் சீனன் செய்வான்.
சீனா பொருட்கள் எல்லாம் வேஸ்ட்... பாகிஸ்தான் வாங்கட்டும்
யாரும் சீனாவை குறைந்து மதிப்பிடவில்லை. ஆனால் அவர்களுடைய ஆயுதங்கள் பாகிஸ்தானில் சுத்தமாக செயல்படவில்லை என்பது சீனா தான் கவலைப்பட வேண்டும் நாம் இல்லை.
சப்பை மூக்கனை எப்போதும் நம்பவே கூடாது. இந்திய போர் முறைகளை பார்த்து விட்டு பயந்து விட்டான். தனது பலத்தை நிரூபிக்க புதுசா முயற்சி செய்கிறது. மோடிஜி மிக எளிதாக சீனாவை சமாளிப்பார்.
நாம் சீன தொழில் நுட்பங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர்கள் பாகிஸ்தானிடம் கொடுத்த ஆயுதங்கள், பாகிஸ்தான்-அமெரிக்கா மறைமுக நட்பை கருத்தில் கொண்டு, தங்கள் தொழில் நுட்பம் திறன் மிகுந்த ஆயுதங்களை கொடுக்காமல் இருந்திருக்கலாம்.நமது இலக்கு வளர்ச்சியை நோக்கி மட்டும் இருக்க வேண்டும். நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது வெறும் பேப்பர் அளவில் மட்டுமே உள்ளது. அதன் பிரதிபலிப்பு நம் நாட்டின் கரன்சியின் மதிப்பில் வரவேண்டும். அதன்படி வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம்.
பாகிஸ்தானுக்கு ஒரு பத்து பார்சல்.....
சீனா பாகிஸ்தானிடம் இருந்து விலகி நிற்பது நல்லது, இல்லை என்றால் பாக்கிஸ்தான் போன்று சீனாவும் ராணுவ கொள்ளையர்களின் கூடாரமாகி விடும் அப்புறம் வளர்ச்சி இருக்காது ....
பாகிஸ்தானில் - "பாக் மக்கள்" ஒரு கட்சியிலும் -"பாக் ராணுவம்" - ஒரு கட்சியிலும் உள்ளனர். சீனாவில் 3 கட்சிகள் - "சீன மக்கள்" - "சீன ராணுவம்" - "கம்யூனிஸ்ட் பார்ட்டி - ஆகிய 3 .
சீனாவிலும் பலமடங்கு மதமாற்றம் நிகழ்ந்து வருகிறது , என்ன அது வெளியில் தெரிவதில்லை , அந்த நாடு துண்டாடப்படுவதற்கு உலகின் மிகப்பெரிய வெள்ளைக்காரபிசினெஸ் நாடும் , அதற்க்கு அடிபொடியாக பெண்களை ஏற்றுமதி செய்யும் நாடும் இனைந்து வேலை செய்து வருவது குறித்து எந்த கட்டுரையும் இல்லை
அவனுங்களோட சோதனை எந்த அளவிற்கு தரமானது என்பது அவனுங்களுக்கு மட்டுமே தெரியும் ....
சீனாவின் இந்த பொம்மை பட்டாசுகள் சீனாக்குள்ளேயே வெடித்து சிதறி அவர்களே அழிவார்கள்
ஏற்கனவே - ஷீ ஜின்பிங்கை - எதிர்த்து ராணுவம் புரட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. பாரத மக்களைப்போல் சீன மக்கள் நாட்டுப்பற்று உள்ளவர்கள் இல்லை. பாரதம் சீனாவை ஆக்ரமித்தால் - சீன மக்கள் பாரத ஆட்சியை வரவேற்ப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை