வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று தடுத்துநிறுத்த தெரிந்த இந்த டிரம்புக்கு, தன்னுடைய நாட்டில் இப்படி பொழுதுவிடிந்தால் நடக்கும் துப்பாக்கி சூட்டை நிறுத்த தெரியவில்லையே.
திராவிடர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் …இந்நேரம் தலைவர் துடித்து போயிருப்பார்
இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் முதல் ஆளாய் வந்து நமக்கு புத்திமதி சொல்லுவான் பெரியண்ணன்.
இது தான் அமெரிக்கா
மர்ம நபருக்கு வலைவீச்சு......மர்ம நபர் யாராக இருக்கும் என்று கண்டிப்பாக நான் கூற மாட்டேன்.