வாசகர்கள் கருத்துகள் ( 4 )
திருடன் கிட்டையே போயி எப்படி திருடக்கூடாது என சொன்னால் புரியுமா அவனுக்கு. அவனுக்கு புரியும்படி அடித்து சொல்ல வேண்டும்.
சப்பை மூக்கன் பயங்கரவாதத்தை முடிக்க ஒத்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் பயங்கரவீத்த்தை வைத்துதான் சனா உலக அரசியல் செய்யமுடியும். இது ஒருவித்த்தில் இந்தியாவை சீனா நோக்கி நகர வைக்கும் . அப்போது சீனர்கள் தங்கள் வணிக உத்திகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.
முதலில் சீனா, பாகிஸ்தானுக்கு எந்த விதத்திலும் உதவி புரியக்கூடாது என்று கண்டிப்பாக இந்திய அதிகாரிகள் சீன அதிகாரிகளிடம் கூறவேண்டும்.
சீனர்களுக்கு மந்த புத்தி. ஆகவே சோற்றால் அடித்த பிண்ணங்களாக அங்கே கம்யூக்கள் என்று சொல்லி கொண்டு இருக்கும் ஒரு கூட்டத்திற்கு அடிமைப் பட்டுக் கிடக்கின்றனர். இன்னும் பல கல்வான்ளை நிகழ்த்திக் காட்டினால்தான புரியும் அவர்களுக்கு