வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தடை விதித்தது நீதி மன்றம், நியாயாமான தீர்ப்பு
சட்ட விரோத பெற்றோர் என்றால், பிறக்கும் குழந்தையும் சட்ட விரோத குடிமகன் தான் . அவர்களுக்கு ஒரு தாய் நாடு இருக்கும். டிரம்ப் நிர்வாக உத்தரவு மீது, ஜனநாயக அமெரிக்கா மீது சில நீதிமன்றங்கள் தன்னிச்சையாக கொள்கை முடிவு எடுக்க அதிகாரம் இல்லை. டிரம்ப் நீதிபதி மீது நடவடிக்கை எடுத்தால் தான் அடங்குவர். உலகில் பல நீதிபதிகள் அரசுக்கு ஆலோசனை கூறாமல் அடக்கி ஆள விரும்புகின்றனர். சட்ட விதிகள் இன்று அதிகம் பயன்படுத்துவது இல்லை. இஷ்டம் போல் உத்தரவு. இதில் இந்தியாவை மிஞ்ச முடியாது.
ஒரு விமானத்தில் பயணிக்கும்போது , தற்செயலாக ஒரு குழந்தை பிறந்தால் , அந்த விமானம் அந்த நேரத்தில் எந்த நாட்டால் பிறந்ததோ அதே நாட்டு குடியுரிமை வழங்கப்படும். சிங்கப்பூரில் Working visa வில் வேலை செய்யும் பெண்கள், 3 மாதத்துக்கு ஒருமுறை Pregnancy Test செய்யப்படணும். கர்ப்பமாய் இருந்தால் உடனே நாட்டைவிட்டு வெளியேற்ற படுவார்கள். காரணம் சிங்கப்பூர் குடியுரிமை கொடுக்கணும், அதை தவிர்க்க சர்வதேச குடியுரிமை சட்டத்தை மதிக்கிறது.
Parliament ல சட்டமா கொண்டு வந்து அமுல் படுத்தியிருந்தா court ல எந்த நீதிபதியும் கேள்வி கேட்க முடியாம இருந்திருக்கும். அமெரிக்க அதிபர் தன்னோட அதிகாரத்தை அறிவிப்பாக மட்டுமே பயன்படுத்தியதால் தான் இப்படி