வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து விஷம செயலில் ஈடுபட்டவர். காலமாகிவிட்டதால் இவரைப்பற்றி மேலும் விமர்சிக்க விரும்பவில்லை.
இந்திய எதிர்ப்பு அரசியல் செய்து பிழைத்து ஆட்டையை போட்ட குடும்பம். இந்தியாவை விட பாக் குக்கு நெருக்கம். அதிகபட்ச ஆட்களை இந்தியாவுக்குள் ஊடுருவ உழைத்தவர். பெண் என்பதால் எப்படியும் சொர்க்கத்தில் 72 கிடைக்காது. ஆக இரங்கல் தெரிவிக்கவே தகுதியற்றவர். பூபாரம் குறைந்தது.
ஹிந்துக்களை படுகொலை செய்வது மற்றும் அவர்களது சொத்துக்களை கொலைகள் மூலம் பிடுங்குவது இவரது கணவர் காலத்தில் ஆரம்பித்து, இவரது காலத்தில் வேகம் பிடித்தது. ஒவ்வரு ஹிந்து குடும்பத்திலும், ஹிந்து பெண்களை ஹிந்து மணமகனுக்கு திருமணம் செய்ய மர்ம கும்பல்களுக்கு பணம் கொடுத்தால் தான், அவர்கள் திருமணம் நடக்கும் என்ற நிலையை இவரும் ஜமாத்தும் கொண்டு வந்தது. அல்லது பெண்கள் கடத்தப்படுவார்கள். இது தெரியாதவர்கள் இரக்கம் தெரிவிப்பது வேடிக்கை.
ஆழ்ந்த இரங்கல்கள் ...ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் ...
200 ரூபாய் பயனாளிகளுக்கு இது பற்றி எந்த தகவலும் தெரியாது.
வங்க தேசம் மற்றும் பாக்கிஸ்தான் அமெரிக்கா கட்டுப்பாட்டில் உள்ளது
திராவிடம் அறியாத வங்கத்து பெண் சிங்கம். . ஊழல் வழக்குகளில் 17 வருடம் தண்டனை பெற்றவர் .
திராவிடம் அறிந்துதான் என்ன, அறியாமல் தான் என்ன, நீங்க அறிந்திருக்கிறீங்களே.