வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உன்ன அடுத்த நாட்டுடன் போரிடுவது இல்லை என்றால் பக்கத்தில் இருக்கும் அண்ணன் தம்பி மாமன் மச்சான் அக்கம் பக்கம் யார் என்று பார்க்காமல் கொள்வது அடுத்த நாட்டு வேண்டாத விரோத போக்கு
யூனுஸ் இருக்கும் வரை பங்களா தேசுக்கு அழிவு காலம் தான். அமைதியாக இருந்த நாட்டை இரத்தக் களரி ஆக மாற்றி விட்டார்கள்
ஒருபுறம் மக்கள்தொகை பெருக்கம் என்று கட்டுப்பாடில்லாத வாழ்க்கை , இன்னொருபுறம் எதோவொரு நாடு எதற்காக அள்ளிஅள்ளி கொடுக்கிறது என்பது புரியாத மூடர்கள் . இரண்டும் சேர்ந்தாள் அழிவுப்பாதை நிச்சயம்
அவிங்களுக்கு உகந்த ஒரே சாசனம் மூர்க்க சாசனம்தான்.
பெரும்பான்மை மக்களின் ஆதரவில்லாத யூனுஸ் எப்படி அரசியல் சாசனத்தை மாற்ற முடியும்?
தேர்தலிலேயே நிற்காத யூனுஸ் என்று கேளுங்க அதுசரி இந்திரா காந்தி அவசர நிலையில் அரசியல் சாசனத்தில் சேர்த்த மத சார்பற்ற என்ற வார்த்தையை நீக்க 3 ல் 2 மஜுரிட்டி தேவையா
பயங்கரவாத பாதையை தேர்ந்தெடுத்த பாக்கிஸ் அடிவருடி முகமது உஊஊனூஸை தேர்ந்தெடுத்த பிக்க்காரிதேசி முசுலீம்கள் அழியட்டும் இது ஏக இறைவனின் விருப்பம்.
காமெடிக்க ஏகாதிபதியதால் நியமிக்கப்பட்டவர் முகமது ஊனூஸ், இந்தியா, இலங்கை, மாலத்தீவு, சீனாவுக்கு அச்சுறுத்தளாக, அமைதியை குலைக்க அமெரிக்கா செய்யும் தந்திரம் , அதில் இவர் மாட்டிகிட்டார்.