வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எப்படி தில்லா நம்ம ஆளு காஜா பகுதியிலேயே இருந்தார் பாருங்க. அந்த தைரியம், அதுலதான்யா நம்ம ஆளு நிக்குறார் சரி, ஒரு ஆள தூக்கிட்டா பிரச்சன தீந்திடுமா? கடைசி தீவிரவாதி இருக்கிறவரை இந்த பிரச்சனை ஓயாது. அதுக்குவேண்டி ஒவ்வொரு கொழந்தையையும் கொல்றது நல்லா இருக்காது. அவங்கள நல்ல ஒரு பள்ளிக்கூடத்துல சேர்த்து சின்ன வயசுலேந்தே நல்ல விஷயங்களை கத்துக்கொடுத்து நல்ல மனுஷங்களா வளர்த்தா எல்லாமே சரி ஆயிடும். ஆகவே அந்த பகுதியில இருக்குற பதினைந்து வயசுக்கு குறைவா இருக்குற குழந்தைங்க எல்லோரையும் இஸ்ரேலுக்கு தூக்கி கொண்டுவந்துருங்க. பெரியவங்கள உங்களுக்கு பிடிச்ச விதத்துல டீல் பண்ணிக்கோங்க. அன்னைக்குதான் மத்தவங்க பாடம் கத்துக்குவாங்க. என்னைக்கு கத்துக்கறாங்களோ அன்னைக்குதான் உலகத்துக்கு நல்ல நாள்
இங்கே B ஜே பி ஆட்சியில் இருந்தும், ஆதாரங்கள் இருந்தும் கை கட்டி வேடிக்கை காண்பிக்கின்றது ஊழல் வாதிகளுக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் இல்லனா? இருந்தும் என்ன bayan.
தீவிரவாதத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள்...
மேற்கு உலகத்தால் கொடுமை படுத்தப்பட்ட ஒரு இனம் யூத இனம் அந்த மேற்கு உலகம் மட்டும் அல்லாமல் உலகம் அனைத்துக்குமே மிக பெரிய நன்மை செய்திருக்கிறது இஸ்ரேல் உலகின் தலை சிறந்த மாவீரர்கள் வாழும் நாடு சிறந்து அமைதியாக வாழ தொடர்ந்து முயற்சிக்கும் நாடு வாழ்த்துவோம்
இப்படி பைடன் பேசிட்டாரே.... அவருக்கு மூர்க்கத்தினரால் பிரச்னை வருமா ????
ஒருவேளை உனக்கு வரலாம்
தீவிரவாதம் ஒழியட்டும். இஸ்ரேல் உலகிற்கு வழிகாட்டி மதத்தின்பெயரால் மக்களை கொன்று குவிக்கும் தீவிர வாதம் ஒழிக்கப்பட வேண்டியதுதான்
காலிஸ்தான் தீவிரவாதி அமெரிக்காவில் மரியாதை உடன் உங்க தயவில் நல்லா இருக்கான் ..அமெரிக்கா பிடன் அரசு ஒரு தலை வலி
ஆண்டவன் படைத்த அமைதியான உலகில், மதத்தின் பெயரால் தீவிரவாதம் உருவாகிறது. இது கண்டிப்ப்பாக வேரோடு அழிக்க வேண்டியதாகும். தீவிரவாதம் செய்யச்சொல்லி எந்த கடவுளும் கேட்டுக்கொண்டதேயில்லை. எனவே தீவிரவாதிகள் அனைவரும் விசாரணை இல்லாமல் அழிக்கப்படவேண்டியவர்கள்
அட பொங்கையா ஒரு தீவிரவாதி உயிரோட இருந்தாலும் அவன் தலைவர் ஆவான்...ஆகவே ஒருத்தன் கூட உயிரோட இருக்க கூடாது... புரிந்ததா ஒருத்தன் கூட...
அப்டி பாத்தா இந்த உலகத்தில் உள்ள பாதி பேர் கொல்லப்படணும் 99/100 பேர் அவுங்க மத்ததுல அப்டித்தான் இருக்கானுங்க ..ம் இயற்கை தான் கருணை காட்டணும்
அததான் நானும் சொல்றேன் நண்பா... புரிந்ததா ஒருத்தன் கூட....
மனித குல எதிரிகள் கொல்லப்படுவது என்பது காலத்தின் கட்டாயம். காசா வாழ் மக்களுக்கு இனி அதிக அளவுக்கு மத நெருக்கடியோ அல்லது பயங்கவாதமோ பயமுறுத்தாது. மக்கள் வாழ உகந்த நாடாக மாற்றிட இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்வரவேண்டும். எல்லையில் இனி தீவிரவாதம் குறைய வாய்ப்புள்ளது. வீண் வறட்டு ஜம்பத்துக்கு வேறு ஒருவரை தலைவராக நியமித்து தீவிரவாதிகள் கொக்கரிக்க கூடும். அந்த பதவிக்கு வருவோருக்கு உயிருக்கு உத்திரவாதமும் கிடையாது. இஸ்ரேல் ராணுவத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்திய நாள். நன்னாள். வாழ்த்துக்கள்