உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிந்து பெண், குழந்தை கடத்தல்: பாகிஸ்தானில் மர்ம நபர்கள் அட்டூழியம்

ஹிந்து பெண், குழந்தை கடத்தல்: பாகிஸ்தானில் மர்ம நபர்கள் அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கராச்சி:பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து பெண்ணையும், அவரது ஒன்றரை வயது குழந்தையையும் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரின் ஷேர் ஷா பகுதியில் உள்ள சிந்தி மொஹல்லாவில் ஹிந்து குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த வீட்டில் பெண் ஒருவரும், அவரது ஒன்றரை வயது மகளும் இருந்தனர். இந்த நிலையில் டிசம்பர் 6ம் தேதியன்று, அவர்களது வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த ஆயுதமேந்திய கும்பல், வீட்டிலிருந்த பெண், அவரது குழந்தையை காரில் கடத்தி சென்றுவிட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரில் வீட்டிலிருந்து வெளிய சென்ற பெண், குழந்தை இருவரையும் மர்ம நபர்கள், வெளியே நின்றிருந்த வெள்ளை நிற ஆல்டோ காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்த சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சந்திரசேகர்
டிச 10, 2025 08:23

இவர்களுக்கு அடுத்தவன் பொண்டாட்டி சிறு பெண்கள் யாரா இருந்தாலும் சும்மா விட மாட்டார்கள். காமக்கொடுர கூட்டம். இந்திய படையெடுப்பில் இவர்களின் பிரதானமாக இருந்தது இந்திய பெண்கள் மற்றும் தங்கம். கொள்ளை கூட்டம்


RAMESH KUMAR R V
டிச 09, 2025 21:39

கொடூரம்.


R. SUKUMAR CHEZHIAN
டிச 09, 2025 18:52

நடுநிலை மற்றும் மதசார்பின்மை சோஷலிசம் பேசும் நாதாரிகள் இதற்கு பதில் கூறவும்.


Rathna
டிச 09, 2025 18:41

இதுதான் உலகம் முழுவதும் நடக்கிறது. இதனால் தான் இஸ்ரேல் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறது.


G Mahalingam
டிச 09, 2025 18:36

இஸ்லாமியர்கள் அமைப்புகள் திக காங்கிரஸ் எங்கே போனீங்க?


Thravisham
டிச 10, 2025 02:53

அலிபாபா ஆதரவாளர்கள் கேன்டீனில் பிஸி. திருமுருக்கு காந்தி வட சுட்டுனுக்குறார்.


M S RAGHUNATHAN
டிச 09, 2025 18:12

பாலஸ்தீன் மற்றும் காசா வில் இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப் படுகிறது என்று ஊளையிடும் " ஆர்வலர்கள்" இந்தச் செய்திக்கு வாய் மூடி மௌனமாய் இருப்பார்கள். அவர்களுக்கு ஹிந்துக்கள் என்றால் ஏளனம். ஹிந்துக்கள் என்றால் கொடுமை படுத்தப் பட வேண்டியவர்கள். அதிலும் பிராமணர் என்றால் மிக சந்தோஷம் அடைவார்கள். இந்த செய்திக்கு ஒரு இசுலாமியர் அல்லது இசுலாமிய அமைப்பு கூட வருத்தமோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. ஹிந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்.


Nandakumar Naidu.
டிச 09, 2025 18:09

Pakistan must be wiped out of World Map.


Skywalker
டிச 09, 2025 17:59

This has been happening in pakistan for years and yet no one has the guts to speak against this as none cares about Hindus being persecuted in Pakistan, all so called humanitarians are silent


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை