வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சமீபத்தில் வந்த செய்தி இங்கும் தேர்தல் நடந்து முடிந்த குறுநில மன்னர்கள் மீண்டும் ஆளப்போகும் இடத்திலும் குழந்தைகள் ஒன்று கூடி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள் என்ற செய்தி வந்தது . ஆக ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் நிம்மதியாக வாழவிடாமல் தடுக்க பல வழிகளில் வாரிசுகளை உருவாக்கி தொடர்ந்து இன்னல்கொடுப்பதை முழுநேர தொழிலாக வளர்த்துவிட்டார்கள் , இதே சண்டை, இதே பாதுகாப்பு,, இதே கொலைகள், கடல் அலைகள் என்றுதான் ஓயுமோ
வீர வசனம் பேசுற கொமேனி யுத்த காலத்திற்கு வந்து சண்டை போட தயாரா ?
தீவிரவாதிகளை வெகு சீக்கிரத்தில் நியூட்ரலைஸ் செய்ததற்கு இஸ்ரேலுக்கு பாராட்டுகள் , இந்தியா காங்கிரஸ் கட்சியின் தலைவர்களே வழக்கம் போல இந்த இருவரும் இந்தியா RSS சார்ந்தவர்கள் என்று ஒரு அறிக்கையை காணோம் ?
ஈரான் தலைவர்கள் மற்றும் ஈரான் ஆதரிக்கும் பயங்கரவாதிகள் முற்றும் ஒழிக்கப்பட்டால்தான் அமைதி திரும்பும். இறைவன் இஸ்ரேலை காப்பாற்றுவாராக.