வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அதிக நாள் வேலையில் இருந்தார்கள் என்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்...
அந்த வேலையை இந்தியாவிற்கு தான் அனுப்பி இருப்பார்கள். அங்கேயும் நம்ம ஆளுங்க தான் வேலை செய்யுறாங்க. அவுங்க இங்க திரும்பி வர நேரிடும். இந்தியாவிற்கு /இந்தியர்களுக்கு நட்டமில்லை
காயமே இது பொய்யடா. காற்றடைத்த பையடா. எதுவும் நிரந்தரமில்லையடா.
கணினி மயமாக்கல், தானியங்கி இயந்திரங்கள் மனித பொம்மைகளைத் தொடர்ந்து AI எனப்படும் செயற்கை நுண்ணறிவும் கோலோச்சப் போகிறது.இனி படித்தவர்கள் மனித முயற்சியால் மட்டுமே நடக்கும் கடைநிலைப் பணிக்கு மாற வேண்டிய கட்டாயம். படிப்பு வீண் என்றாலும், கடைநிலைப் பணியிலும் ஆட்களை வடிகட்ட பொறியியல்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கே சாக்கடை துப்புரவு செய்யும் பணி எனும் நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை.இளைஞர்களே இப்பொழுதே டீக்கடை ,ஆப்பக்கடை என எல்லா வேலைகளையும் கற்றுக் கொள்ளுங்கள்...
ஏ ஐ ஆரம்பிக்கும்போது பலரை வேலை இழக்க செய்யும். ஆனால் காலப்போக்கில் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்.
IBM 2015 ம் ஆண்டிலேயே உலகம் முழுவதும் பிசினஸ் கிடைக்காமல் கலகலத்து 2015 லேயே 75000 நபர்களை வேலையை விட்டு தூக்கியது. IBM கம்பெனியின் அணைத்து சொந்த ப்ராடக்ட் ம் வேறு நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. இப்போ மிஞ்சி இருப்பது IBM லோகோ மட்டுமே. ஆதலால் எதிகாலத்தில் IT துறையை நம்பினோர் நிர்கதியாகிவிடுவீர்கள். IT வேலை என்பது தீபாவளி வெடிக்கடை சீசன் பிசினஸ் போன்றது.
செயற்கை நுண்ணறிவு பூந்திருச்சு. நமக்கு பாதிப்பில்லை.
நம்ம வூர் தகர உண்டியல்கள் இதற்கும் காரணம் மோடி என்று கூவுவாங்களே
இந்த காலத்தில் எந்த நேரத்தில் பணி போகும் என்று தெரியாது. ஆகையால் பணியில் இருக்கும்போதே, நன்றாக சம்பாதிக்கும்போதே அனாவசிய செலவுகளை தவிர்த்து எதிர்காலத்திற்காக சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ஐ. டி. துறையும் கோவிந்தா தான். பாவம் இதை வைத்து எத்தனை பேர் வங்கிக்கடன் வாங்கியிருப்பானோ.
வங்கி கடன் வீட்டுக்கோ காருக்கோ தான் வாங்குவது வழக்கம் . கடுமையான போட்டிகளால் கம்பெனிகள் நடத்துவதே கஷ்டமான காரியம்
ஐ டி துறையில் இப்ப ஊதியம் முன்பு அளவுக்கு இல்லை பணி பாதுகாப்பும் இல்லை ஊழியர்கள் சற்று புத்திசாலித்தனமாக சேமிப்பு பிற முதலீடுகளில் இறங்க வேண்டும் ஏன் என்றல் இவர்களுக்கு ஓய்வூதியமும் இல்லை
மேலும் செய்திகள்
பாலியல் புகாரில் சிக்கிய 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்
11-Mar-2025