வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இந்த தீவிரவாத தாக்குதலை ஏற்பாடு செய்த deep ஸ்டேட் ஆட்கள் clinton கோஷ்டி சுகமாய் இருக்க..... இந்த மூர்க்க கூட்டம் சுகமாய் வாழ்ந்த (எந்த வேலையுமே இல்லாமல் ) வாழ்க்கையும் போய் சொந்த நாடும் போய் சாகிறார்கள். சிரியா கங்கோ விலும் இதே... வேறு விதமாய் அவர்களுக்குலேயே சுட்டு கொன்று குவிக்கிறார்கள்
மூர்க்கங்கள் யாரையும் நிம்மதியாக வாழ விடமாட்டார்கள், அவ்வளவு ஏன் திருப்பரங்குன்ற கோவில் மலை ஆயிரமாயிரம் காலமாக இந்துக்கள் வழிபாடு செய்த இடத்தை கேடுகெட்ட இழிபிறவிகள் அம்மலை மீதேறி மாமிசத்தை உண்டு தங்களுக்கே சொந்தம் என நா கூசாமல் பொய்யுரைத்த கூட்டமது, அதுபோல தான் பலஸ்தீனத்தையும் கூறுகிறார்கள் போல... மூர்க்கன் ஒரு நஞ்சு.
பாலஸ்தீனியர்கள் முஸ்லிம்கள் என்பதற்காகவே அவர்களை கொன்றொழிக்க வேண்டுமென்ற பதிவுகளை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது, எதற்க்காக பலாஸ்தீனியர்கள் போராடுகிறார்கள் என்று வரலாற்றை படித்துவிட்டு கருத்துக்களை பதிவிடுங்கள், நிலத்தை பறிகொடுத்தவன் போராடத்தானே செய்வான்
பாரதத்தில், முஸ்லீம்கள் நடத்திய வெறியாட்டம், கொலை கொள்ளை, வன்புணர்வு, கோவில் இடிப்பு, போன்ற பண்பாட்டு அழிப்பு அக்கிரமங்கள், எங்கள் மனங்களில் நீங்கா வெறுப்பாக படிந்துள்ளது. உங்கள் கோரிக்கைகளில் என்னதான் நியாயம் இருந்தாலும், கடந்த தொள்ளாயிரம் ஆண்டுகளாக செய்த அக்கிரமம், ஹிந்துக்கள் மீதான வன்கொடுமை, உங்கள் தரப்பு நியாயம என்பதை ஏற்க மறுக்கிறது ..உங்கள் கஷ்டங்கள், எங்களுக்கு இழைத்த அநீதியின் கர்மா வினை என்ற என்ன தூண்டுகிறது ....உங்கள் முன்னோர்களின் முற்பகல் தீய செயல்கள், உங்கள் தலைமீது பிற்பகல் வினையாக கஷ்டமாக, கண்ணீராக, கதறலாக விடிகிறது ......இனியாவது மனிதர்களாக இருக்க முயலுங்கள் ..பாலைவன கொள்ளைக்கார வாழ்க்கை முறை பாரதம் போன்ற நாடுகளுக்கு ஒத்துவராது .
அப்பாவி பொதுமக்கள் பலியாவதில் எனக்கும் எந்த உடன்பாடும் இல்லை. அது முஸ்லிமா இருந்தா என்ன பிற எந்த மதமக்களாக என்ன? ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு தான் அந்த நிலம் என்பதில் எனக்கு மாற்று கருத்து இருக்கிறது. இஸ்ரேலியர்களை விட இன அழிப்புக்கு உள்ளான ஒரு சமூகம் இந்த உலகத்திலேயே இல்லை. அவர்களை சுத்தியும் இருந்த ஆறு முஸ்லீம் நாடுகளும் அவர்களை எத்தனையோ போர்களில் அழிக்க முயன்றும் இஸ்ரேலியர்களால் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டார். தற்போதைய பிரச்சினையும் கூட உங்கள் மத தீவிரவாதிகளின் அட்டூழியத்தால் வந்த வினை. 1200 பேரை கோழைத்தனமாக பின்வாசல் வழியாக வந்து கொலை கற்பழிப்பு செய்து பின் பிணைக்கைதிகளாக பிடித்து சென்று கொடுமைப்படுத்தி அதன் பலனாக அவர்களது சொந்த அப்பாவி 50,000 பொதுமக்களை இன்னும் காவு கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதே மாதிரி இந்த மதத்தினர் எந்த நாட்டில் வாழ்கிறார்களோ அந்த நாட்டை நிம்மதியாக வாழ விடுவதில்லை. சரி மற்ற நாட்டில் தான் என்றால் அனைவருமே முஸ்லீமாக இருக்கும் நாடுகளில் கூட அவர்களுக்குள் குண்டு வைத்து கொலை செய்கிறார்கள். தாங்களும் நிம்மதியாக இல்லாமல் மற்றவர்களையும் கொலை செய்துகொண்டு என்னதான்யா வேணும் இவர்களுக்கு. இவ்வளவு ஏன் இந்த பலஸ்தீனியர்களை, அவர்களை சுற்றி அனைத்து முஸ்லிம் நாடுகளும் அகதிகளாகக்கூட ஏன் ஏற்க மறுக்கிறார்கள்.
அப்பாவி மக்களை கொள்வதும், பெண்களை கற்பழிப்பதும், முதியோர்கள் / குழந்தைகள் / பெண்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து துன்புறுத்துவது தான் போராட்டமா? நீங்கள் கூறுவது போல் பதிவுகள் யாவும் முஸ்லிம்கள் என்பதற்காக கொன்றொழிக்க வேண்டும் என்பதற்க்காக அல்ல, தீவிரவாதிகள் எவராக இருந்தாலும் கொல்லப்படவேண்டும் என்பதே, நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள், இந்தியாவிலும் கூட நக்ஸல் தீவிரவாதிகள் கொல்லப்படுகிறார்கள் அவர்கள் முஸ்லிம்களா என்ன? மதத்தை வைத்து முட்டுக்கொடுப்பதை விடுத்து ஒரு மனிதனாக எண்ணி பாருங்கள்..
தமிழ்வேள் நான் என்ன சொல்றேன் நீங்க என்ன சொல்றீங்க, முகலாயர்கள் படையெடுத்து வந்தார்கள் நாட்டை பிடித்தார்கள் பிறகு ஆங்கிலேயர்கள் நாட்டை பிடித்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் பிறகு என்ன ஆனது நாம் நம் மண்ணை மீட்க சுதந்திரத்தை அடைய காந்திய வழியிலும் நேதாஜி வழியிலும் போராடி சுதந்திரம் அடைந்தோம், அதற்கு ஆங்கிலேயன் நம் சுதந்திரத்திற்காக போராடிய பல வீரர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி கொலை செய்தான், இதே கதைதான் அங்கும் நடக்கிறது பாலஸ்தீன நிலத்தை ஆக்கிரமிக்க பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்கிறார்கள் சுதந்திரத்திற்காக போராடுபவர்களை தீவிரவாதிகள் என்கிறார்கள், நீங்கள் சொல்லுங்கள் தன் நிலத்திற்காக போராடுகிறவன் தீவிரவாதியா? ஆமாம் நான் அப்படித்தான் சொல்வேன் என்றால் சொல்லிட்டுபோங்க
பாலஸ்தீனம் எக்காலத்திலும் தனியான இறையாண்மையுள்ள நாடாக இருந்ததில்லை. பாலஸ்தீனியர்கள் அடைக்கலம் புக மேலைநாடுகளையே விரும்புகிறார்கள். ஏன் எந்த அரபு நாடும் அடைக்கலம் தந்ததில்லை? சவூதி துபாய் அரசுகளிடம் இல்லாத பணமா? நிலமா? ஆக பலஸ்தீன ஆட்களை எந்த நாடும் மனமுவந்து ஏற்பதில்லை. உங்க முட்டு வீண்.
பஹுருதீன் அலி! உங்கள் கேள்வியை உங்களை நோக்கி நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். நிலத்தை பறிகொடுத்தவன் போராடத்தானே செய்வான்? இந்தியாவில் முகலாயர்கள் ஆக்கிரமித்த நிலங்களை கேட்டு ஹிந்துக்கள் போராடினால் நீங்கள் ஆதரவு தருவீர்களா? ஒரு ஊரே வக்பு வாரிய நிலம் என்று அதிர்ச்சி கொடுத்த போது எங்கு இருந்தீர்கள்? இந்தியாவில் முஸ்லீம்கள் எங்கிருந்து வந்து குடியேறினார்கள். பிரச்சினை தீவிரவாதிகள் பற்றியது. முஸ்லீம் தீவிரவாதிகளை ஒழிக்கத்தான் போராடுகிறார்களே தவிர முஸ்லிம்களை ஒழிக்க அல்ல.
திரு. பக்ருத்தின், என்னுடைய கருத்து எளிதானது ....நீங்கள் மற்றவர்களோடு இணைந்து வாழவேண்டுமானால், அனுதாபம் பெறவேண்டுமானால், பாலைவன வாழ்வியலை -அதுதான் வேண்டுமென்றால் - உங்கள் வீட்டுக்குள் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். பொதுவெளிக்கு கொண்டுவராதீர்கள் ..உங்கள் மதத்தின், பிறமத -குறிப்பாக ஹிந்து மத -விரோத கருத்துக்கள், நடவடிக்கைகள், பெரும்பாலான உங்கள் ஆட்களின் ஹிந்து, இந்திய விரோத எண்ணம் செயல்கள் போன்றவை உங்களின் பெரும் எதிரியாக உள்ளது. உருவ வழிபாடு மட்டுமன்று, வெவ்வேறு விதங்களிலும் வழிபடுவதை எங்கள் மதம் ஏற்கும்போது, உங்களைப்போல எந்த உருவமும் இன்றித்தான் வழிபாடு செய்யவேண்டும், அரபுகளின் வாழ்க்கைமுறையை மட்டுமே பின்பற்றவேண்டும் என்று வலுக்கட்டாயமாக கருத்து திணிப்பை -இயன்றால் பெரும்பான்மையாகி மத வாழ்க்கை முறை திணிப்பை மேற்கொள்வதை கைவிடுங்கள். உங்கள் கூட்டுப்புழு தன்மையிலிருந்து விசாலமான வெளியுலகத்துக்கு வாருங்கள் ..மதம் என்ற கண்ணாடி மூலம் அனைத்தையும் பார்க்காதீர்கள் ..உங்கள் மதம் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டிய தவிர, அதுவே வாழ்க்கைமுறை அல்ல ..அதை புரிந்துகொண்டால் மட்டுமே உலகம் உங்களை ஏற்கும் ..இல்லையேல் மற்றவர் வெறுப்புக்கு ஆளாகி தனி தீவாக இருக்கவேண்டியதுதான் .
சுலைமான் அதைத்தான் நானும் உங்களிடம் கேட்கிறேன் இந்திய முஸ்லிம்கள் எங்கிருந்து வந்து இங்கு குடியேறினார்கள் என்று நினைக்கிறீர்கள், இந்திய முஸ்லிம்கள் யாரும் அரேபிய நாட்டிலிருந்தோ அல்லது காபூலிலிருந்தோ வந்து குடியேறியவர்கள் இல்லை சரிதானே? எங்களுடைய மூதாதையர்கள் இஸ்லாமிய சமயத்தை தழுவினார்கள் நாங்களும் இஸ்லாமியர்களாக பிறந்தோம் வாழ்கிறோம், சில பேர் வாளுக்கு பயந்து மதம் மாறினார்கள் என்று கூட கூறுகிறார்கள் அப்படி வைத்துக் கொண்டால் இப்பொழுதும் நிறையபேர் இஸ்லாமிற்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களை யார் பயமுறுத்தி மாறச் சொல்கிறார்கள்? வக்பு சொத்து என்பது இஸ்லாமிய தனிநபர்கள் தாமாக முன்வந்து சொத்துக்களை தானமாக வழங்குவது, அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்திருந்தால் அரசாங்கம் வழக்கு தொடரட்டும் ஆனால் தனிநபர்கள் விருப்பப்பட்டு வழங்கிய நிலங்களை குறிவைத்து பேசுவது தவறு, ஹிந்து சைவ ஆதீனங்களுக்கு பல இடங்களில் சொத்து இருக்கிறதே அதெல்லாம் அப்போதிருந்த அரசர்கள் கோவில்களுக்காகவும் ஆதீனங்களுக்காகவும் தானமாக வழங்கிய இடங்கள்தானே
வக்பு சொத்துக்கள் நியாயமாக அடைந்திருந்தால் நல்லதே ..ஆனால் , தற்சமயம் வக்பு கோரிக்கை விடுப்பதெல்லாமே அத்துமீறியது மட்டுமே ..உங்கள் மதம் இந்த நாட்டிற்குள் வந்தது பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு ..ஆனால் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டு கோவில்கள் , அன்றைய மொத்த கிராம விவசாய நிலங்கள் அனைத்தும் வக்ப் சொத்து என்று கூறி சொந்தம் கொண்டாடுவதையே கேள்விக்கு உள்ளாக்குகிறோம் ....ஏழாம் நூற்றாண்டு மதத்துக்கு எப்படி இந்த தேசத்தின் இரண்டாம் நூற்றாண்டு கோவில் வக்ப் ஆகியிருக்க இயலும் ? விவசாயம் , நீர்ப்பாசனம் , குளம் , ஏரி தாங்கல் வாய்க்கால் வரப்பு தோப்பு என்று எதுவுமே வழக்கத்தில் பழக்கத்தில் அற்ற ஒரு மதம் எப்படி இவை அனைத்தையும் தன்னுடையது என்று எந்த அடிப்படையில் சொந்தம் கொண்டாட இயலும் ? விவசாய வாழ்வியல் தெரியாத நீங்கள் , விவசாய நிலங்கள் கால் நடைகளை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள் ? ஒரு உழவு மாட்டை உருவாக்கி பழக்கப்படுத்த ஆகும் செலவு ஏகம் ..ஆனால் அதை குர்பானி கொடுப்பதை , அறுத்து தின்னுவதை சர்வசாதாரணமாக செய்யச்சொல்லும் உங்கள் முல்லாக்களுக்கு விவசாயம் , கால்நடைகளின் அருமை , விவசாயின் கஷ்டம் தெரியுமா ? மதம் , வேதபுத்தகம் இரண்டுக்கும் ஒட்டுமொத்த தேசத்தின் வாழ்க்கை ஆதாரத்தை பலியாக கேட்பது எப்படி ஏற்கமுடியும் ?
சகோதரர் தமிழ்வேள் அவர்களே இந்திய இறையாண்மை நாம் அனைவருக்கும் தம்தம் வழக்கப்படி இறைவழிபாடு செய்துகொள்ள வழிவகை செய்துள்ளது என்னுடைய வணக்கவழிபாடு நம்பிக்கை எனக்கானது அதுபோல் உங்களுடையது உங்களுக்கு, எதை பொதுவெளிக்கு கொண்டுவரவேண்டாம் என்று கூறுகிறீர்கள் எனக்கு புரியவில்லை, ஹிந்துக்கள் கோவில்களில் எப்படி வழிபடுகிறார்களோ அதேபோலத்தான் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் சென்று வழிபடுகிறார்கள், முஸ்லிம்கள் ஹிந்துமத விரோத கருத்தை எப்பொழுது கூறினார்கள் என்ன கூறினார்கள் என்று கூறுங்கள் நானே அதை கண்டிக்கிறேன், குர்ஆனில் கூறப்பட்டுள்ளது உங்களுடைய நம்பிக்கை உங்களுக்கு எங்களுடைய நம்பிக்கை எங்களுக்கு, பிற மத கடவுளர்களையும் பிற மத நம்பிக்கையையும் தவறாக பேசுவதை குரான் தடை செய்திருக்கிறது இதுநாள்வரை நான் அதைத்தான் கடைபிடிக்கிறேன்
திரு.பஹ்ருதீன் , உங்கள் மதம் உங்களுக்கு ...என்னும் கொள்கை உங்கள் ஆட்களுக்கு புத்தகத்தில் மட்டுமே உள்ளது ..நடைமுறையில் இல்லை ..அப்படி இருந்திருந்தால் , இன்று ஹிந்து கோவில்கள் ஏகப்பட்டவை , பாரதத்தில் இஸ்லாமிய மன்னர்களால் இடித்து மசூதிகளாக மாற்றப்பட்டு இருக்காதே ? அந்த மன்னர்களிடம் , இதை செய்யாதே தவறு என்று எந்த இஸ்லாமிய மத அறிஞரும் தடுக்கவில்லையே ..மாறாக பாராட்டி புகழ்ந்து பரிசு மட்டுமே பெற்றார்கள் ...அதுமட்டுமல்ல , இன்றைக்கும் கூட அந்த தவறை நியாயப்படுத்தி , ஹிந்து கோவில்களின் ஆக்கிரமிப்பை விட மறுத்து கோர்ட்டுகளில் வெட்டி வழக்குகள் தானே உங்கள் ஆட்களால் நடத்தப்படுகின்றன ? ஒரு நல்லிணக்க அடையாளமாக , இந்த மண்ணின் பாரம்பரிய வழிபாட்டு தலங்களான , மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி , பொட்டல் புதூர் மசூதி [உண்மையில் முருகன் கோவில் ],திருப்பரங்குன்றம் மலை ஆகியவற்றை விட்டு விலகலாமே ? திருச்செந்துறை கோவில் வக்ப் சொத்து அல்ல என்று வெளிப்படையாக கூறலாமே ? ஒரு மணிநேரம் கிடைத்தால் ஹிந்துக்களை அழித்து ரத்தக்களறியாக்கி , பாரதத்தை இஸ்லாமிய நாடாக்குவேன் என்று கொக்கரித்த ஒவைசியை தட்டியாவது கேட்டிருக்கலாம் அல்லவா ?-உங்கள் ஆட்களுக்கு இன்னும் கலீஃபா ஆட்சி கால கனவு மனநிலை மாறவில்லை நண்பரே .......இதுதான் இன்றைய இஸ்லாமியர்களின் மனநிலை ..அப்புறம் ஹிந்து எப்படி உங்கள் மதத்தவர்களை நம்பிக்கையோடு அணுகுவான் ? கூட இணைந்து வாழும் எண்ணத்தை கைக்கொள்வான் ?
இல்லாவிடினும் வழக்கப்படி வெள்ளிக்கிழமை அவர்களே குண்டு வைத்துக்கொண்டு விடுவார்கள்.
ஹமாஸ் சனி, சனிக்கிழமைக்குள் கைதிகளை விடுவிக்காவிடில் ஹமாஸுக்கு சனி பிடித்துவிடும் பிறகு எங்கு செண்டாலும் என்ன செய்தாலும் சனி தோஷம் விலகி போகாது ஆட்டி படைக்கும் ஏழரை நாட்களிலேயே முழுமையாக ஹமாஸை அழித்துவிடும் ஜாக்கிரதை
இவரிடம் அமைதி பற்றி எல்லாம் பேசினாலும் அவர்களுக்கு புரியாது இஸ்ரேல் தன் பாணியில் நடவடிக்கையை தொடர வேண்டும்
சும்மா சும்மா பேசிகினு இருக்கே, நல்ல பெரிய சைஸ் குண்டாக போட்டு முடிச்சி வுடு, அப்பதான் மத்தவங்க அடங்குவானுக.
இசுரலிலிருந்து கடத்திச்சென்ற அனைவரையும் மீண்டும் ஒப்படைக்கவேண்டும். அவர்கள் பிணைக்கைதிகள் அல்ல. கொடூர இசுலாமிய ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்கள். அவர்களை ஒப்படைத்தஉடன் பாலஸ்தீன நிலப்பரப்பை எந்த உயிரும் வாழ தகுதியில்லாதபடி செய்துவிடவேண்டும்.
மிச்சம் மீதி இருக்கும் ஹமாஸ் மற்றும் அவர்களது சுரங்கக்கட்டமைப்பு முழுவதுமாக அழிக்கப்பட வேண்டும்.
பிணைக் கைதிகள் இன்னும் எத்தனைப் பேர் விடுவிக்கப் பட வேண்டும்?