வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நம்ம பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்பதாக, மோடிக்கு வெளி நாட்டில் பாராட்டு பத்திரம் படிக்கும் இந்தியர்கள் இந்தியாவிற்கு திரும்ப வந்து மோடி அவர்களது நல்லாட்சியில் இந்தியா பெற்றுள்ள சாதனைகளில் பங்கு கொள்ளலாமே.
வாழத் தகுதியற்ற நாடாக இருப்பதால் தான் மக்கள் புலம்பெயர்ந்து ஓடுகிறார்கள் என்பதை அறிந்தும் வெக்கமே இல்லாம மெடல் குத்திக் கொள்ளும் அறிவின்மை
Even after 100 years our country will remain same and outgoing work force will increase manifold.
தகுதிக்கு இந்தியாவில் வேலை இல்லை. இட ஒதுக்கீடுகள் மூலம்தான் வேலை. அதுதான் காரணம்.
நீங்கள் கூறும் இடஒதுக்கீடு அந்த EWS இட ஒதுக்கீடு தான.
Thanks to IT sector and hard and intelligent performance of Indian workforce and thanks to incongenial situation at home, they prefer to fly abroad and settle in a trouble-free country. If conditions at home are made to be alike as in other developed countries, who will prefer to move away?
இதுல என்ன பெருமை பட வெடி இருக்கிறது. ஒரு நாட்டில் இருந்து மற்றோரோரு நாட்டுக்கு குடி பெயர்கிரர் என்றல் அந்த நாட்டில் தங்கள் வளர்ச்சி தடை படுகிறது. அடுத்த கட்டத்துக்கு செல்ல வலி இல்லை அதனால் குடி payragirgal. மற்ற நாட்டில் சிறப்பாக உள்ளதால் மக்கள் அங்கேயே இருக்கிறார்கள்.
//ஒரு நாட்டில் இருந்து மற்றோரோரு நாட்டுக்கு குடி பெயர்கிரர் என்றல் அந்த நாட்டில் தங்கள் வளர்ச்சி தடை படுகிறது. // மேய்க்கிறது எருமை. இதில் பெருமையை பாரு கதைதான்
இங்கு படித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தாங்களும் உயர்ந்து, இந்த சமுதாயத்தையும் உயர்த்தும் நிலையில் இருக்கும் திறமையானவர்களை எல்லாம் வெளிநாடு கவர்ந்து கொள்கிறது. இது ஒரு வேதனையான புள்ளி விவரம்.
இதிகிருந்து புரிவது என்ன இந்தியர்களை பார்த்து செலக்ட் செய்வது அவர்களுடைய திறமை பார்த்து.
புலம் பெயருங்கள் , உங்களை பெற்ற தாய் தந்தையர் தான் பாவம்
எல்லா நாடுகளிலும் நம் ஹிந்துக்கள் சென்று அங்கே வசித்து, ரிஷி ஸுணக் போல அந்த நாட்டை ஆளவேண்டும்