வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எந்த வரியையும் குறைக்க வில்லை
அப்படி கதற வைக்கணும்.
அமெரிக்க இப்படி சொன்னா ஏதாவது கேடு செய்வதற்கு வாய்ப்பு.பாகிஸ்தானையும்,பங்களாதேஷையும் தூண்டி நமக்கு இடைஞ்சல் செய்து கொண்டு இவ்வாறு அறிக்கை விடுபவன் நம்பலாமா.
இந்தியாவின் நம்பிக்கையான கூட்டாளி ரஷ்யா மட்டுமே.நீங்கள் முதுகில் குத்தும் துரோகி..பாகிஸ்தான் எதிரி ஆனதற்கும் அந்த பகை தொடர்வதற்கும் காரணம் உங்கள் துரோகமே.. உங்கள் ஆயுத விற்பனைக்காக இரண்டு நாடுகளுக்கும் இடையே பகை தீயை மூட்டி அதில் குளிர் காயும் வேலை செய்கிறீர்கள்..
இந்திய ரஷ்ய உறவு வலுப்பெற்றதால் ஷாக் ????
இப்போ ராவுள் என்ன சொல்லுவாரு? முன்னாடி மெலனி நேத்து புதின் இன்னைக்கு டிரம்ப் ஐயோ எரியுதே
இப்பவும் ராஹூல் என்ன செய்வார்?,பிரதமர் மோடி தலைமையில் இந்தியா இப்படி உலக நாடுகள் மதிக்கும் சக்தியாக மாறி வருகிறதே என்று மிகவும் வருத்தப்படுவார். மோடியின் ராஜதந்திரம் தனக்கு இல்லையே என்று ஓலமிடுவார். இந்தியாவிலிருந்தாலும் சரி வெளிநாட்டில் இருந்தாலும் சரி, இந்தியாவைப் பற்றி தப்பு தப்பாக மட்டமாகப் பேசுவார்.
மேலும் செய்திகள்
எக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம்
6 hour(s) ago
முப்படை தளபதியானார் பாக்., அசிம் முனீர்
6 hour(s) ago
பாகிஸ்தான் அரசு பள்ளியில் ஹிந்து மாணவியர் மத மாற்றம்
6 hour(s) ago
பாகிஸ்தானில் அரசு பள்ளியில் ஹிந்து மாணவியர் மத மாற்றம்
8 hour(s) ago | 11
எக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம்
9 hour(s) ago | 1