வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சீனா திருந்த வேண்டும் தெற்காசியாவில் தவிர்க்க முடியாத சக்தியாக நம் நாடு இந்தியா வளர்ந்து நிற்கிறது நம் நாட்டுடன் சுமுகமான உறவை பேண வேண்டும் அதை விடுத்து தீவிரவாதத்தை வளர்த்து விடும் நாட்டுடன் உறவை பேணுகிறது நாட்டுடன் உறவு கொண்டுள்ளது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது நம்மை பகைத்தால் சீனாவிற்கு இப்போது நல்லதல்ல சீனா திருந்த வேண்டும் புதிய இந்தியா எந்த சவால்களையும் எதிர் கொள்ளும் புதிய இந்தியா என்பதை சீனா புரிந்து கொள்ள வேண்டும்
சீனா, இப்பொழுதாவது இந்தியாவின் மாறுதலை நன்றாக புரிந்துகொண்டிருக்கும் என நினைக்கிறேன். மாறுதல், அதாவது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இந்தியா, இப்பொழுது மோடி தலைமையில் உள்ள இந்தியா. இனியாவது சீனா பழைய எண்ணத்தில் இந்தியாவை புறக்கணிக்கக்கூடாது. ஒழுங்குமுறையாக இந்தியாவை மதித்து, இரு நாடுகளுக்குமிடையே உள்ள நலிந்துபோன உறவை மேம்படுத்த சீனா முன்வரவேண்டும்.
ராஜ்நாத்சிங் ஏன் சீனாவிடம் உறவை மேம்படுத்த வேண்டும் இந்தியா
சீனா ஏற்குமா என்பதை பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகள்
விமான நிலையத்தில் மோடியை வரவேற்ற சைப்ரஸ் அதிபர்
16-Jun-2025