வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நவீன படையெடுப்பு, நவீன ஆக்கிரமிப்பு....
லாபம் யாருக்கு
லாபம்?
யாருக்கு லாபம்
அங்கு கொல்டிகள் குஜராத் கோஷ்டிகள் பண்ணும் அட்டூழியம் சொல்லி மாளாது
இந்தியர்கள் எந்த அளவோ அதுக்கு மேலே சீனர்கள் உள்ளனர். அனல் அவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் சிறப்பாக செயல் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நம் இந்தியர்கள் குறிப்பாக கொள்டிங்க பண்ணுகிற அட்டூழியம் தாங்க முடியவில்லை. ஷாப்பிங் மால் போன கையில் ஒரு செல்போன் தெலுங்கில kooviktae போறது. பார்க்கிற அமெரிக்கர்களோ மற்ற மொழி பேசுவார்களோ ஒரு வெறுப்பு உணர்வு ஏற்படுத்திகிறர்கள். அடுத்து இவனுங்க போற இடம் திரை அரங்கம் அங்கு இவனுங்க பண்ணுகிற attoliyam வெறுப்பின் உச்சம். இப்படி பண்ணிக்கிட்டு அழைஞ்சா வீட்டுக்கு இவனுங்க உருப்படியா போய் சேர முடியுமா? இவனுங்க மட்டும் அல்ல இவனுங்களால் மற்ற மொழி பேசும் மக்களுக்கும் ப்ரிச்சனை. இவன்னுக திருந்த vaipae இல்லை.
கஷ்டப்பட்டு படித்து, திறமையை வளர்த்துக்கொண்டுவிட்டால் இந்தியாவில் ஜொலிக்க முடியாது ..... அங்கேதான் போயாகவேண்டும் ..... ஊரை அடித்து உலையில் போடும் திறமை வாய்த்தால் இந்தியாவிலேயே இருந்து அரசியலில் ஈடுபடலாம் ..... ஜொலிக்கலாம் .....
இப்போது பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் இங்கிருந்து போனவர்கள் ஆனால் அவர்கள் குழந்தைகள் மிக மிக சுமார் ராகம் தான். புது தொழில் தொடங்குவது மற்றும் முக்கிய பொறுப்புக்கு அவர்கள் முக்காவாசி 2nd தலைமுறை தகுதி இல்லாதவர்கள். இப்போதைக்கு அடுத்து தலைமுறை நிலைமை கவலைக்கிடம் தான் என்று சொல்கிறார்கள். நிஜமா என்று காலம் தான் பதில் சொல்லும்
டாடா கம்பெனியையே கட்டிங் கேட்டு அஸ்ஸாமிற்கு ஓடவிட்ட கேடுகெட்ட அரசாங்கம் தான் அறிவாளி தமிழர்கள் மீண்டும் மீண்டும் தேர்தெடுக்கும் அரசு.
ஆனால் இந்தியாவில் உண்ண உணவின்றி தூங்க இடமின்றி நடைமேடைகளிலும் சாலை ஓரங்களிலும் மேம்பாலங்கள் அடியிலும் பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் வாழும் மக்களின் நிலை உயருமா ?
மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டாவுக்கு துன்புறுத்தலா? இஸ்ரேல் மறுப்பு
7 hour(s) ago | 1
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரிட்டன் அரசு தீவிரம்
7 hour(s) ago
பாக்.,கிற்கு போர் விமான இன்ஜினா? ரஷ்யா மறுப்பு!
9 hour(s) ago | 7