வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அந்த ஹபீஸ் சையீத் ஐ இஸ்லாமிய முறையில் உயிரோடு தோலை உரித்து எடுத்து, அதில் வைக்கோல் அடைத்து மும்பை இந்தியா கேட் ல் தொங்க விட வேண்டும்.. காட்டுமிராண்டி பயல்கள் செய்த வெறித்தனம் எப்படி இருக்கும் என்பதை மூர்க்க கும்பலுக்கு பிராக்டிகல் ஆக காட்டிவிட வேண்டும்
All the happenings happened now is the Will of God
பாகிஸ்தான் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காக தண்ணீர் கொடுத்து உதவும் இந்தியாவுக்கு பயங்கரவாதிகளை அனுப்பி இந்திய மக்களை கொலை செய்யும் பாகிஸ்தான் எவ்வளவு கொடூரமான நாடு
போர் நிறுத்தம் பண்ணுவதற்கு முன்பே தீவிரவாதிகளை ஒப்படைத்தால் மட்டுமே அனைத்திற்கும் முடிவு என்று பாக்.கை நெருக்கி இருக்கலாம் என்பது பெரும்பான்மையினரின் ஏகோபித்த விருப்பமும் கருத்தும்
மத்திய அரசின் அணுகுமுறையும் சரி ... ராணுவத்தின் அணுகுமுறையும் சரி .... கடுகளவும் தவறு காண முடியாதவை .....
தாங்கள்தான் இந்த தேசத்தை நேசிக்கும் உண்மையான முஸ்லீம்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் - எனும் குறளை அப்படியே பயன்படுத்தும் மோடிஜிக்கு வாழ்த்துக்கள். தீவிரவாதிகளின் மொத்த-சில்லறை தொழில்துறை உற்பத்தி நிறுவனம் பாகிஸ்தான். அதுவும் அணுவாயுத பூச்சாண்டியை வைத்து இதுநாள் வரை பாரத ராணுவத்தை கட்டிப்போட்டு வந்தது. விஷப்பாம்பின் பல் பிடுங்கப் பெற்றது. இனி பாகிஸ்தான் ஒரு பெரிய சைஸ் புழு அவ்வளவே
இந்த வார்த்தைகள்
இந்தியா எடுத்த முடிவு மிகப்பெரிய சாதனை சீக்ரம் வல்லரசாகும்
சரியானமுடிவு சபாஸ்
ஏறத்தாழ பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பெரும்பகுதி இந்தியா வசம் வந்துவிட்டது. அதை அதிகார பூர்வமாக இந்தியா அறிவிக்கவில்லை, பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்திய அரசு அமைதி காக்கிறது. பாகிஸ்தான் மக்களை காஷ்மீர் பிரச்னையில் இருந்து திசைதிருப்ப ராணுவ வீரர்களுக்கு பாராட்டுவிழா, வெற்றி விழா என கொண்டாடுகிறது. பாகிஸ்தான் மக்களின் / அரசின் ஒரே குறி முழு காஷ்மீர் பகுதியும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்பதாகும்.