வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கொள்ளை அடித்த திருட்டு மன்னர்கள், போகும்போது நமது கோவில்களின் மேல் மசூதிகளைக் கட்டி விட்டுச் சென்றது, இந்த மூளை அற்றவர்க்குத் தெரியலை போலும். ஒரு வேலை திருடர்களை இவர் ஆதரிக்கிறாரோ என்னவோ.
இல்லை நண்பரே. முற்றிலும் தவறான புரிதல். டாலர் உயர உயர இந்திய பொருளாதாரம் வளரும் தவிர, வீழ்ச்சி அடையாது. உதாரணத்துக்கு, ஒரு சைக்கிள் உற்பத்தி ஆகவேண்டும் என்றால் , இந்தியாவில் அது ஆயிரத்து ஐநூறு ருபாய். ஆனால், அமெரிக்காவில் அது ஆயிரத்து ஐநூறு டாலர்1500x80=120000. இதனால் , அமெரிக்காவால் உற்பத்தி செய்வதை விட, இந்தியாவில் உற்பத்தி செய்வது அதிகம். இதனால்தான், அமெரிக்காவின் அணைத்து உற்பத்தியும் வெளிநாடுகளில் உற்பத்தி செய்கிறார்கள். நமக்கு வேலைவாய்ப்பும் அதிகம் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி அடைய அடைய , டாலர் விளைய இந்தியாவில் அதிகமாகுமே தவிர குறையாது. இந்திய சுதந்திரம் பெற்ற பொது, 1 டாலர் = 1 இந்திய ரூபாய். அப்பொழுது இந்திய ஏழை நாடு. இப்பொழுது 1 டாலர் = 80 இந்திய ருபாய் , இந்திய வல்லரசுக்கு இணையான நாடு.
நல்ல விஷயம்தான். என்றாலும் ஒரு நெருடல். அமெரிக்காவின் ஒரு டாலரை வாங்க ஏன் ₹80 தர வேண்டும் ? அது குறைந்தால்தானே வளர்ச்சி. என்ன மக்களே! நான் சரியா சொல்றேனா ?
Yes, they are still looking for the temple under the mosque. Huge development!
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பயிற்சி நிலையங்கள் மசூதி வடிவில் கட்டப்பட்டிருந்ததாக செய்தி. பயங்கரவாதத்தின் பின்புலமாக இருந்தால் அன்னிய மூர்க்கங்கள் தேவையற்றவை.
சீனாவும் பாகிஸ்தானும் இந்திய பொருளாதார வளர்ச்சியை விரும்பவில்லை
சீனா அமெரிக்காவின் 4 சதவீதம் இந்தியா ஜெர்மனியின் 6 சதவீதமும் ஒன்றா ?
அந்த வளர்ச்சியை தொடர்ச்சியாக செய்தால் நன்மையே. பெருமை தலையில் ஏறினால் நிலைமை மாறிவிடும் .
பாரத் மாதா கீ ஜெய்... ஜெய்ஹிந்த்..
மேலும் செய்திகள்
மொத்த விலை பணவீக்கம் 13 மாதங்களில் இல்லாத சரிவு
15-May-2025