வாசகர்கள் கருத்துகள் ( 14 )
டிரம்ப் இருக்கிற வரை இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நம் மாணவர்களும் குறிப்பாக ஆந்திராகார பயபுள்ளைகள் அடாவடித்தனத்துக்கு அளவே கிடையாது. இவனுங்க kassu வேணும்ன்னு அர்த்த ராத்திரியில் எங்காவது வேலை பார்க்க வேண்டியது அது போலீஸ் கூட போகாது அங்கு போய் வேலை பார்க்க வேண்டியது பின்னர் குண்டு அடி பட்டு சாக வேண்டியது. அதுக்கு மரியாதையா இந்தியாவில் இருக்கலாம். இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் கிறீன் கார்டு கிடைப்பது கடினம். கிறீன் கார்டு எல்லாம் டிரம்ப் விற்று பணமாக முயற்சி செய்கிறார். இதில் சாதாரணமான மாணவர்களுக்கு எங்க கிடய்க்கபோகுது
என்னது அமெரிக்காவை புறக்கணிக்கிறார்களா.... படிக்க போகிறேன் பேர்வழி.... அங்கே திருட்டுத்தனமாக போனால் கையில் விலங்கு மாட்டி அனுப்பி விடுகிறார்கள்.... அந்த பயம் தான் உண்மையான காரணம்.
தமிழர்கள் அறிவாளிகள்
சில திராவிட எருமட்டை கூட்டம் தமிழன் என்ற பெயரில் விஷம் காக்கும்.. இந்த மாதிரி திராவிட மாடல் கால் நாக்கி ஜந்துக்களால் பிரச்சனை மட்டுமே.. 200 ரூபாய் ஜந்துக்கள் .. படிப்பு பற்றி எதுவும் தெரியாமல் அறிவற்ற திராவிட கருத்துக்கள் உதிர்க்க படும்..
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்? வெற்று மோகம். இந்தியர்களை மெதுவாக திருத்துவதால் டிரம்பிற்கு வாழ்த்துக்கள்.
ட்ரம்பின் பல அதிரடி முடிவுகளைக்கண்டு இந்திய மாணவர்கள் கொஞ்சம் பயப்படுகின்றனர் போல தெரிகிறது. போதாக்குறைக்கு அமெரிக்காவில் தினம் தினம் துப்பாக்கி சூடு. அதில் பல இந்திய மாணவர்கள் பலியாகின்றனர். நிலைமை அப்படி இருக்கையில் யார் மேற்படிப்புக்கு அங்கே செல்ல விரும்புவார்கள், ஒரு சில பித்துபிடித்த, வெளிநாட்டு மோகம் கொண்ட மாணவர்களைத்தவிர.
பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தியர்க அந்நிய நாடுகளுக்கு சென்று படித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு. இன்று எவ்வளவு?. துளியாவது குறைந்துள்ளதா?. டிரில்லியன் டாலர் கொட்டியும் ஒன்றும் குறையவில்லை. மாறாக அதிகரித்துள்ளது . கொள்ளையர்களின் கூடாரம் பாஜ அரசு, இந்து மதம் . இந்திய கல்வித்துறையில் இந்துமதவாதிகளின் ஆக்கிரமிப்புதான் இந்தியர்கள் வெளிநாடுகளை நோக்கி செல்ல முக்கிய காரணம்
These comments reflects your mindset ..come out with your true name...hiding behind tamil name proxy
இது போல தலையும் புரியாமல் காலும் புரியாமல் பாஜகவை குறி வைத்து தாக்குவது மட்டுமே நோக்கம் என்பது போல பதிவிடுபவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுதல் அவர்களுக்கும் நலம், நாட்டுக்கும் நலம். நல்ல வேளை, தினமலர் என்பதால் ஒரு கட்டுப்பாடோடு கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன. மற்ற சமூக ஊடகங்களில் பாஜக எதிர்ப்பாளர்களை எதிர்கொள்வது சிரமமே. தரம் தரை மட்டம்.
பேரு thetamilan, ஆனா அதை இங்கிலிஷ் எழுத்தில் எழுதும் உங்கள் மொழி பற்று மெய் சிலிர்க்க வைக்கிறது, விஷயமே என்னான்னு புரியாம ஏன் இங்கே வந்து கருத்து போடறேன் அப்டின்னு இப்டி உளரு உளருன்னு இங்கே வந்து உளருகிறீங்க? ₹200 ரூபாய்க்கு இவ்வளவு கேவலமா தான் கருத்து போட முடியும் போல.......
வாய்யா திராவிட மாடல்.. முடிந்தால் மூளையை வளர்த்து கொள் .. திராவிட அடிமையாக இருக்காதே..
தரமற்ற 200
அப்படி ஒண்ணும் இல்லையே...நாளுக்கு நாள் மக்கள் தொகை இங்கே கூடிவிட்டது...நாங்க கட்டுற வரிபணத்தில் எல்லா சலுகைகளும் அனுபவத்து கொண்டு கருத்து போடுறீங்க. நீங்க எல்லாம் பேசாமல் உங்க நாட்டுக்கே போயிடுங்க.
இந்து மதம் வேண்டாம்... எந்த மதம் வேண்டும் என்று கூற முடியுமா?