வாசகர்கள் கருத்துகள் ( 15 )
புரியாத வயதில் அறியாத வாழ்க்கை !
இவளை இந்திய நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது.. இங்கே வந்தாலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவான வேலையை தான் செய்யப் போகிறார்.. பேசாமல் இவளை காசா வுக்கு அனுப்பி விடலாம்.. அங்கே போய் ஆதரவு ஆட்களுக்கு சேவகம் செய்யட்டும். இங்கே வந்தால் ஒரு வேளை விடியாத அரசு.. வரவேற்று.... விருது கொடுத்தாலும் கொடுப்பார்கள் !!!
வெளிநாட்டுக்கு போனா படிக்கிற வேலைய மட்டும் பாக்கணும் பைடன் ஆட்சியில் இருக்கிற மாதிரியே இந்த பொம்பள நினைச்சுட்டா .ட்ரம்பு ஆட்சிக்கு வந்தது தெரியாது போல இருக்கு அந்த பொம்பளைக்கு இந்தியாவுக்குள் இவள வர விட்டுறாதீங்க .இந்தியா வந்தாலும் அதே வேலையை தான் செய்வா
போனோமா படித்தோமோ சொத்து வாங்கி குவித்தோமா லவ் பண்ணினோமோ புள்ள குட்டிய பெத்துனோமா ஜாலியாக வாழ்ந்தோமா என்றில்லாமல் ஏம்மா ஒனக்கு இந்த தீவிரவாதம் சப்போர்ட்
சொல்ல படாத அஜெண்டா ஏதாவது யிருக்குமோ.
உதவி தொகை வாங்கிட்டு ஆராய்ச்சி படிப்பு படித்து ஹமாஸ் க்கு ஆதரவாம், இதோட மூளையை ஆராய்ச்சி செய்யணும்
எப் 35 வாங்கறதுக்கு பதிலா இந்த மாதிரி மொபைல் செயலியை வாங்கி இந்தியா வில் உபயோகிக்கலாம்
படிக்க போன இடத்தில வம்பு அரசியல் ஏன். ஹமாஸ் அப்படி ஒன்றும் உத்தமர் அல்ல. இவருக்கு சரியான இடம் டெல்லி ..
அவ்வப்போது நம் நாட்டில் உள்ள பல்கலைகளில் JNU போன்ற நாட்டுக்கோ நாட்டின் வளர்ச்சிக்கோ எதிராக போராடும் மாணவர்களுக்கு உதவித்தொகை ரத்து, மூன்று மடங்கு கல்வி கட்டணம் போன்ற கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவர்கள் தடம் மாறிச் செல்வதை தடுக்க முடியும்.
இந்த அம்மாவுக்கும் தெரியும் .. இந்தியாவுக்கு வந்தால் .. அமித் ஷாஹ் இந்த அம்மாவை நிம்மதியாக இருக்க விடமாட்டார். அதான் பயந்து கனடா தப்பிவிட்டார்.