வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இன்று மிக அதிக அளவில் ஐ டி கம்பெனிகளில் மிக அதிக அளவில் இருப்பவர்கள் இந்த மாநிலத்தை சார்ந்தவர்ட்கள்தான் , இவர்கள் அதிகமாக நம்புவது இதுபோன்ற மூடநம்பிக்கைகளை , எது எப்படியோ ஒரே ஒரு வேண்டுகோள் ட்ரம்ப் இந்தியா , இந்தியர்கள் என்று கூறுகிறார் ஆனால் இங்கிருந்து சென்ற குறிப்பாக ஒரு இன மக்கள் தங்கள் இனத்தையே ஈனப்பிறவியாக கருதி , எந்த நிகழ்வுகளுக்கு நேரில் வந்தாலும் தங்களை அந்த நாட்டின் ஜனனாதிபதிபோல் நினைத்துக்கொண்டு இழிவுபடுத்தி வருகிறார்கள், அதே போன்று இந்திய திருநாட்டையும் ..சொல்ல மனம் வரவில்லை, அவர்களாய் மனிதர்களாக நடத்த ஆலோசனை கூறினால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
ஒரு இன வெறியனை மணம் செய்த தெலுங்கு பெண்ணுக்கு ஆதரவு. வெட்கக்கேடு.
ஐய்யையோ அதை நம்ம அதிபர் சைமன் ஏத்துக்கிற மாட்டாரேய்யா இப்ப என்ன செய்றதுன்னு ஒண்ணும் புரியலயே...
நல்லா செய்வாங்க
இதுவரை வந்ததில்லை ஏதாவது செய்வார் என்றும் கூறியுள்ளீர்கள், அப்போ இது வியாபாரம் தானே?
//உறவுகள் சுமூகமாக இருந்தது// உறவுகள் சுமூகமாக இருந்தன அல்லது உறவு சுமூகமாக இருந்தது
நேத்து வரை கமலா கமலா னு எங்க ஆயா வம்சம் ஊளை விட்டு கிட்டு இருந்தாங்க ..இன்னைக்கு என்ன "trump"et எடுத்து ஊதி கிட்டு இருக்கானுவ
இதில் என்ன பெருமை வேண்டியிருக்கு