வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மக்கள் வரிப்பணத்திலிருந்து எம் எல் ஏக்கள், எம் பிக்கள் இவர்களுக்காக ஆகும் சம்பளம், சலுகைகள், பாதுகாப்பு, பென்ஷன், இதர செலவுகள் ஆண்டுக்கு 100 பில்லியன் அதாவது 10000 கோடி ரூபாய். இந்த நிலையில் ஏன் மத்திய மாநில அரசுகள் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் சம்பளங்களை இங்கேயே அதிகரித்து கொடுக்காக கூடாது? அவர்களது படிப்பும், அறிவும், தொழில்நுட்பமும் நமக்கே பயன்படும் அல்லவா?
பாஸ் quota, நண்பன் gold medal vaanginaan , இன்னொருத்தன் quotala சேர்ந்து fail ஆகி அப்புறம் பாஸ் ஆனான் . அவனுக்கு அரசாங்க வேலை இப்போ utive என்ஜினீயர். இவன் வெளிநாடு போனான், .நல்லா இருக்கான், பிள்ளைகள் இங்க படிக்குது, பெங்களூரு ல, அவங்களும் BE முடிச்சிட்டு மேலே படிக்க அங்க போய்டுவாங்க. அங்க திறமைக்கு மதிப்பு. இங்க?
இங்கு மே அதே அளவு சில துறைகளில் உயர்ந்து உள்ளது. உதாரணமாக கட்டுமான துறையில் வேலை செய்பவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள். இதுபோல் நிறையவே. வித்தியாசம் டாலர் மதிப்பு.
இந்தியாவிலும் உற்பத்தித்திறன் அதிகரித்தால் சம்பளம் அதிகரிக்கத்தான் செய்யும். தொடர் பயிற்சி, தரமான கல்வி மூலம் அதை சாதிக்க முடியும்.