வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நமது முதலாம் சுதந்திரப்போர் நடைபெற்றபொழுது இந்திய புரட்சியாளர்கள் தங்களுக்குள் துடிப்புடன் இருந்த ஒருவரை தலைவர் ஆக்காமல் கடகடத்து, லொடலொடத்து, ஊதினால் விழுந்துவிடும் நிலையில் சுமார் எழுபது வயதுக்கு மேல் இருந்த முகலாய மன்னர் பகதூர்ஷா-வை தலைவர் ஆக்கினார்கள். அதை போன்று இருக்கின்றது இவர்களின் தேர்வு. அவரை பிரிட்டிஷ் படை துவம்சம் செய்து, பாவம் போனால் போகிறது என்று நாடு கடத்தி விட்டார்கள்.
அமெரிக்கா தனது கபட நாடகத்தை அரங்கேற்றி, தனது பொம்மையை அங்கே தலைவனாக்கிவிட்டது.என்ன 30 வருடங்கள் தேவைப்பட்டது.
அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கிய நோபல் பரிசுகள் அரசியல் சார்புடையனவே. அணுவைப்பிளப்பதுபோல், துளியூண்டு டிமோர் தீவை உடைத்து கிழக்கு டிமோர் கோரிய (கிறித்தவ குழூ) தலைவருக்கு நோபல் கொடுத்தார்கள்.
வங்கதேசத்தின் பொருளாதாரம் தலை நிமிரணும்.. முன்பு இறுதி முடிவு ஷேக் ஹசீனா கையில் மட்டும்... இன்றோ அதிகாரத்தில் இருப்பவர் பலர்... பொருளாதாரம் என்ன ஆகும்?? என்னத்தைச் சொல்ல.. திராவிட மாடல் ஆட்சியைப்போலத்தான் நிலைமை ... நம் நாட்டிலேயே கடன் அதிகம் வாங்கிவரும் மாநிலம் தமிழ்நாடு ... ஆனால் அரசுத்திட்டங்களை அதிக பொருட்செலவு செய்து விழா நடத்தித்தான் துவக்கி வைக்கிறார்கள் ......
காட்டுமிராண்டி மார்க்கத்தைக் காட்டி ஏமாற்றும் காலிதா ஜியா கும்பலின் ஆதரவில் அரசை அமைத்தால் யூனுஸ் உயிருடன் வாழ்வது கஷ்டம்..
அய்யா மோடி எங்க வரி பணத்துல மூர்க்க நாடு பிச்சை எடுக்கும் போது அள்ளி விட்டு விஸ்வ குருன்னு பீதிக்க வேண்டாம்.உடனே மூர்க்கணும் தானே வரி கட்டாரான்னு பீத்துவானுங்க, அவங்க வரி கட்டுவது 3%, ஹிந்து மற்றும் இதரவர் கட்டுவது 97%.
அஞ்சாறு மாசம் தாக்கு பிடித்தாலே அதிகம்.
ஊரை அடித்து சூறையாடுவதை இரண்டாம் சுதந்திரம் என்கிறான், சுதந்திரம் வாங்கி தந்த நாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் மூர்க்கம். நன்றி கெட்ட ஜென்மங்கள்.
Noble prize are being given to such types of leftists people to keep their respective Country in turmoil. This is the tactics of Europe and western Country to ensure that the developing countries are remain developing nation only.
நமது எதிரியான பாகிர்ஸ்தான் திட்டம்தீட்டி பங்களாதேஷ் மக்களையும் இந்தியாவையும் பழிதீர்த்துள்ளது இது பங்காளதேசிகளுக்கு புரியவில்லை இது அவர்களின் சொந்த தலைவலி. இனிமேலும் எவனாவது ஏழைகள், என வந்தேறிகளுக்கு முட்டு கொடுக்கக்கூடாது. நமது இந்தியாவில் வசித்துவரும் ..களை ஒரு வருடத்திற்குள் அவர்களது நாட்டிற்கு கட்டாயமாக திரும்பி அனுப்பவேண்டும். எல்லைகளை பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும்
மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
15 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
15 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
19 hour(s) ago