வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அமைதி மார்க்கம் எப்படி பிரச்னைகளை தீர்க்கும்?? ஒரு பிரச்னையும் இல்லன்னா அவனுங்களுக்கு உள்ளேயே பிரச்சனைய உண்டு பண்ணி குண்டு போடுவானுவ.. இந்த லட்சணத்துல
இல்லை. ஒரு இடத்திற்குச் சென்று திரும்ப வரும் அளவிற்கு அதில் எரிபொருள் நிரப்பப் படும். ஆனால் செல்லும் இடத்தில் மீண்டும் அங்கே நிரப்பப்படும். இப்போது நடந்தது போன்ற நிகழ்வுகளில் தற்காப்புக்காக அதிக எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும்.
இப்படி விமானங்கள் பல மணிநேர பயணத்துக்கு பிறகு திருப்பிவிடப்பட்டால், விமானத்தில் எரிபொருள் குறைந்து விபத்து ஏற்படாதா? ஏன் அந்த போரிடும் நாடுகள் இதை புரிந்துகொண்டு போரை நிறுத்தி, அமைதி மார்க்கமாக தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில்லை?
எல்லா விமானங்களுக்கும் "ஏர் கொரோனா" பிடித்து விட்டதுபோல.