உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்கான் அமைப்பை தடை செய்ய திட்டம் இல்லை; வங்கதேச அரசு திட்டவட்டம்!

இஸ்கான் அமைப்பை தடை செய்ய திட்டம் இல்லை; வங்கதேச அரசு திட்டவட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: 'இஸ்கான் அமைப்பை தடை செய்ய திட்டம் இல்லை' என வங்கதேச இடைக்கால அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f3alsp6l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 'இஸ்கான்' எனப்படும் கிருஷ்ண பக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி, 'சம்மிலிதா சனாதனி ஜக்ரன் ஜோதே' என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளராக உள்ளார்.வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி, ரங்புர் என்ற இடத்தில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வங்கதேச தேசிய கொடியை அவர் அவமதித்ததாக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த விவகாரத்தில் சின்மோய் தாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். ஹிந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், அவரது ஜாமின் மனு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.இஸ்கான் அமைப்பு உறுப்பினர் சின்மோய் கிருஷ்ண தாஸ் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது. இஸ்கான் அமைப்பை தடை செய்ய வங்கதேச இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து, வங்கதேச இடைக்கால அரசின் செய்தி தொடர்பாளர் ஷபிகுல் ஆலம் கூறியதாவது: இஸ்கான் அமைப்புடன் தொடர்புடைய துறவி ஒருவர் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்கான் அமைப்பை தடை செய்யும் திட்டம் அரசிடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

veeramani
டிச 06, 2024 11:59

வங்கதேச மக்களே ..... எழுபதுகளில் உங்களின் நிலைமை என்னவாகி இருந்தது உங்களது பெண்களின் நிலைமை என்னவாயிருந்தது மேலும் உங்களை கொடுமைப்படுத்தியவர்களின் நிலை என்ன அன்று இந்தியாவின் இரும்பு பெண்மணி உங்கது முஜிபுர் ரகுமானுக்கு ஏன்னா உதவிகள் செய்தார் சற்று சிந்தியுங்கள். இதே நீ ளைமையில் சென்றால் நீங்களும் ஆப்கானிஸ்தான் போல் எவராலும் மதிக்கப்படாமல் சென்றுவிடுவார்கள் இந்தியாவில் உங்களது சொந்தங்கள் இருப்பது நினைவில் வைக்கவும்


Rasheel
டிச 05, 2024 16:47

ஜிஹாதிகள் மைனாரிட்டிகளை அழிக்க பொய் வழக்கு போடுவது - நாட்டை அல்லது எனது மதத்தை அவமதித்தான் என்று கொலை செய்வது மிக சாதாரணம்.


GMM
டிச 05, 2024 15:29

வங்க தேச இடை கால அரசா. ? மக்கள் தேர்வு செய்யவில்லை. குலுக்கல் தேர்வு கூட இல்லை. எப்படி இடை, பொய் கால் அரசாகும் . வன்முறை வங்க தேச குழு எனலாம். அரசு குடிமக்களை பாகுபாடு இல்லாமல் காக்க வேண்டும். வங்கதேசம் தடை செய்யப்பட்ட நாடக உலகம் அறிவிக்க வேண்டும். இந்திய பகுதியில் இணைத்து, ஜனநாயம் மலர செய்ய வேண்டும். உலகில் ஆயுத குழுக்களை நிராயுத பாணியாக ஆக்க வேண்டும்.


Duruvesan
டிச 05, 2024 12:13

ஜனவரி 20, டிரப் வரார், இப்பவே பேதி ஆவுதா? ஹமாசுக்கு அவரு சொல்லிட்டாரு நரக வேதனை அனுபவிபீங்கன்னு, என்ஜோய்


அசோகன்
டிச 05, 2024 12:13

மனிதர்களை கொன்று அந்த ரத்தத்தின் மேல் நின்று ஆட்சி புரியும் கொலைகார வணிக வியாபாரிகளின் அடிமை....... சொல்லிட்டான் எல்லாம் கைத்தட்டுங்க


Duruvesan
டிச 05, 2024 12:10

முடிஞ்சா தடை பண்ணி பாரு, மோடி சார் இனியும் தூங்கணுமா??


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 05, 2024 11:53

உலகளாவிய எதிர்ப்பால் குறிப்பாக அமெரிக்க ஹிந்துக்கள் போராடியதால் இந்த முடிவு .....


Sathyan
டிச 05, 2024 11:40

அதனால் தான் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தார், அவரை உலகம் போற்றியது. அவருக்கு தெரியும் இந்த மூர்க்க மார்க்கம் எதற்கும் லாய்க்கு இல்லை என்று.


தமிழ்வேள்
டிச 05, 2024 11:31

கருப்புக்கல் கட்டிடம் இருக்கும் வரை உலகில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடும் ......தீவிரவாதத்துக்கு உரமிட்டு வளர்ப்பது அந்த கல்கட்டிடத்தின் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையே ..வேரில் வெந்நீர் ஊற்றினால் செடி பட்டுபோய்விடும் ....மூர்க்க மார்க்கமும் அப்படியே .


Sathyan
டிச 05, 2024 11:09

அப்போ எந்த மக்கு இவங்க iskon தலைவரை கைது பண்ணி வெச்சிருக்காங்க , மூர்க்கன்கள் பேசுவது ஒன்று, செய்வது ஒன்று.


முக்கிய வீடியோ