வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மதம் எல்லோரையும் அரவணைத்து போக வற்புறுத்துகிறது . வணங்கும் கடவுள் யாரானாலும் அவர்களும் மனிதர்கள் அவர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறது . தங்கள் கடவுளை நம்பாதவர்களை காட்டும் பிராண்டிகள் என்றோ அவர்களை கொல்வதே கடமை என்றும் போதிப்பதில்லை
வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் விலக்கு கொடுங்க. அன்னிக்கு குண்டு வைக்காட்டி கை அரிக்கும்.
நேற்று ஜெலன்ஸ்கிக்கு விழுந்தது .... இஸ்ரேல் ... குர்திஸ் என பேஸ்மேக்கர் மாட்ட வந்தவங்களல்லாம் ...பீஸ் மேக்கரா மாறிட்டாங்க .... எல்லா நாட்டிற்கும் ஒரு உறுதியான தலைமை இருப்பது நல்லது ....
To prepare for next level of war
அனால் உதவி பொருட்களை அனுப்புவதை நிறுத்தி வையுங்கள் இல்லாவிட்டால் இதே மாதத்தில் மறு தாக்குதல் நடத்தப்படலாம் .
தீவிரவாதத்துக்கு மதம் கிடையாதே பின்னர் எதற்கு இவ்வளவு கனிவு.
ரொம்ப ஆடாதிங்க...உலகில் எதுமே நிறந்தரம் கிடையாது..சுதந்திரத்துக்கு முன்பு நாமும் வெள்ளையர்களிடடம் கஸ்டபட்டவர்கள்தான்.
காசிமனி உங்களை போன்றோருக்கும் மதம் கிடையாதா..
மதம் மனிதனை நெறிப்படுத்துவதற்கு. மூர்க்க மதம் மனித நேயமே இல்லாமலிருக்கிறதே