வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மீண்டும் ஒரு ஹிட்லர் ஈரான் ரூபத்தில் வந்து உங்க எல்லோருக்கும் சாவு மணி அடிக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை
இப்போ நம்ம திருட்டு திராவிட கும்பல் எந்த சிறுபான்மையினருக்கு துணையா பேசுவாங்க??
மேற்காசியாவில் பதற்றம் என்பதை விட தீவிரவாதிகள் அழிந்து போகப்போகிறார்கள் என்பதுதான் நிஜம்.
வேட்டையாடு விளையாடு விருப்பம் போல விளையாடு வீரமாக நடையை போடு என்று இஸ்ரேல் போட்டு பொளந்துக்கிட்டு இருக்கான். சொம்மா கெடந்த சங்கை ஊதி கெடுத்தாற்போல், இஸ்ரேலில் போய் தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்டு போன ஹமாஸ் என்னும் படிப்பறிவில்லாத முண்டங்களுக்கு ஒரு விஷயம் எப்படி புரியாமல் போனது இஸ்ரேல்காரன் இஸ்லாமிய பயங்கரவாதிகளை தெருநாயை அடிப்பது போல அடித்தே கொல்வான் என்று. பாலஸ்தீனத்திற்காக பாஸ்டன்லேர்ந்து பண்டாரவடை வரை சொல்லிவைத்தாற்போல் ஒப்பாரி வைக்கும் தற்குறி கும்பல் இப்போ பேச்சு மூச்சே இல்லாம கமுக்கமா இருக்கு. இன்றைக்கு குழந்தை குட்டிகளோடு உணவு உடை வீடு இல்லாமல் பாலஸ்தீன மக்கள் பிச்சைக்காரர்களாக அண்டை நாடுகளில் அரைகிலோ மைதாவுக்கு அல்லல் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள், பாவம். எவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார்கள். இனி இருக்க இடம் கொடுத்த அந்த பகுதிகளில் திருட்டு, பலான தொழில் என குற்றச்செயல்கள் தலைவிரித்தாடும். இது எல்லாவற்றுக்கும் காரணம் மதத்தின் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாதம் என்பது அந்த மக்களுக்கு புரியவா போகுது.
ஆயுதம் தாங்கிய மத தீவிரவாதம் கொண்ட கூட்டம் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் இருக்கிறது. யேமன் நாட்டில் ஹோதிஸ், பாகிஸ்தானில் டெகரிக்-இ-தாலிபான், ஈராக் மற்றும் சிரியாவில் பல குழுக்கள், லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா, பாலஸ்தினத்தில் ஹமாஸ். இங்கெல்லாம் பெயருக்கு அரசாங்கமும் இருக்கிறது. தானும் வாழாமல் மற்றவரையும் வாழவிடாமல் செய்யும் இவர்களை எதிர்த்து அழிப்பது இஸ்ரேல், அமெரிக்கா போன்ற ஒருசில நாடுகளே. இந்தியாவில் இதுபோன்ற கூட்டத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகள் ஆதரித்து வளர்கின்றன.
நல்ல வேலையாக நாங்கள் இந்தியாவில் பிறந்து மோடியால் நன்றாக இருக்கிறோம்.
நீ போடா கண்ணு, அவனுகள மிதி மிதின்னு மிதிச்சுடு
பயங்கரவாத கும்பல்களை வேரடி மண்ணோடு அழிக்க கடவுள் இஸ்ரேலுக்கு அருள்புரியட்டும்
அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் ஆசியோடு போர் செய்யும் இசுரேல்........ உலகமே வேடிக்கை பார்க்கும் ஜியோனிஸ படுகொலைகளை......
வாளுக்கு பயந்து மதம் மாறினவன் பூரா கத்தி கதறி கூப்பாடு போடுவதை பார்க்கும் போது நமக்கு வருகிற கட்டுக்கடங்கா சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது
என்ன சொல்ல வாரீர். தீவிரவாதம் ஒழியணுமா வேண்டாமா ?
உலகம் முழுவதும் ஜிஹாதிகள் செய்வதை விட இதில் நியாயம் உள்ளது..
போர் வெற்றி பெற்று மூர்க்கம் ஒடுக்கப்பட அட்வான்ஸ் வாழ்த்துக்கள் இஸ்ரேலிய நண்பர்களே..பாரதீயர்கள் அனைவரும் உங்களோடு இணைந்து இருக்கிறோம்....