வாசகர்கள் கருத்துகள் ( 16 )
வணக்கம் சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்தியாவின் விருந்தினர்கள் அவர்கள் மிக நல்ல அனுபவங்களையும் சந்தோஷமான நாட்களை அனுபவித்து சுற்றுலா முடிந்து இனிமையான நினைவுகளோடு இந்தியாவிளிருந்து விடைபெறவேண்டும் அவர்களால் சுற்றுலாத்துறை வளரும் அவர்களின் சொந்த பணத்தை செலவு செய்து நமது நாட்டை வளப்படுத்துகிறார்கள் நமது எஜமானர்கிறார்கள் அதை விடுத்து அவர்களை மத ரீதியாக மன உளைச்சல் செய்து அனுப்பினால் நிச்சயம் அவர்கள் திரும்ப வரமாட்டார்கள்
வணக்கம் சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்தியாவின் விருந்தினர்கள் அவர்கள் மிக நல்ல அனுபவங்களையும் சந்தோஷமான நாட்களை அனுபவித்து சுற்றுலா முடிந்து இனிமையான நினைவுகளோடு இந்தியாவிளிருந்து விடைபெறவேண்டும் அவர்களால் சுற்றுலாத்துறை வளரும் அவர்களின் சொந்த பணத்தை செலவு செய்து நமது நாட்டை வளப்படுத்துகிறார்கள் நமது எஜமானர்கிறார்கள் அதை விடுத்து அவர்களை மத ரீதியாக மன உளைச்சல் செய்து அனுப்பினால் நிச்சயம் அவர்கள் திரும்ப வரமாட்டார்கள்
அந்தக் கடைக்காரரின் வர்த்தக உரிமை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
இஸ்ரேல் தம்பதிகளுக்கு அவமதித்தது, தவறான செயலாகும். அதற்க்கு அங்குள்ள நம் மக்கள் மன்னிப்பு கோரா செய்தது கிரேட்
கடைக்காரன் செய்தது பெரிய தவறு. இந்தச் செயல் கடைக்காரனால் வாடிக்கையாளரின் மேல் சுமத்திய வேண்டாத சம்பவம். கடைக்காரன் தேவையில்லாமல் இதை மதச் சம்பவமாக்கிவிட்டான். இந்தச் செயல் இந்திய நாட்டின் நற்ப்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியச் செயல். இந்தியாவில் இப்படி நடக்குமென எதிர்ப்பார்க்கவில்லை யென்று அந்த சுற்றுப் பயணிசொன்னதில் உண்மையுண்டு. கடைக்காரரின் இந்தச் செயல் சரியா தவறாயென்பதை வாசகர்களே முடிவு செய்யட்டும்.
இஸ்ரேல் இந்தியாவிடம் விளக்கம் கேட்கவேண்டும் .....
காஷ்மீர் ஆட்களை காஷ்மீர் மாநிலத்துக்கு விரட்டி அடிக்க வேண்டும்..... அவர்களுக்கு நமது நாட்டின் மீதான அபிப்பிராயம் என்னவாகும் என்று நினைக்கவில்லை..... அவர்களுக்கு மதம்..... என்ற.. மதம் பிடித்து இருக்கிறது போல் தெரிகிறது.
பேசும் தமிழன், தவறான கருது காஷ்மீரிகளை அல்ல கத்திக்கு பயந்து அந்நிய நாட்டு மதத்திற்கு மாறி ஹிந்துக்களுக்கு இந்தியாவிற்கு எதிராக நடந்துகொள்ளும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களை அவர்கள் ஆதரவு கொடுக்கும் நாடுகளுக்கு உதாரணமாக பாலஸ்தீனத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும்.
அவன் தாடியில் நெருப்பு வைத்துவிடவேண்டும்
இந்தியாவில் இந்தியர்கள் போல நடக்க விருப்பம் இல்லாதவர்கள், இந்திய நாட்டை விட்டு உடனே வெளியேறவேண்டும்.
அவுக்க நம்ம நாட்டை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள்.. அந்த எண்ணத்தோட பாருங்கடா.. மதம் மதம்னு மதம் புடிச்சு அலையுறானுவ