வாசகர்கள் கருத்துகள் ( 10 )
போர் நிறுத்தம் என்று அறிக்கை விட்டார்கள் இப்போ தாக்குதல் இந்த இஸ்ரேல் காரன் பேச்சு நம்ம ஊரு அரசியில் வியாதிகளை விட மோசம் போல தெரிகிறது இவனுக கும்புடுகிற தெய்வம் யாரு என்பதிலும் குழப்பம் உள்ளது இந்த குழப்பவியாதிகள் தான் உலகின் மிக சிறந்த ராஜ தந்திரி களாம் இந்த வழி தோன்றல்கள் தான் நம்ம ஊரு அறிவில் ஆதவர்கள் என்று பீத்தி கொள்ளும் ஒரு கும்பல் இந்த கும்பலின் கையில் உலகம்சிக்கி சீரழிந்து வருகின்றது இதை உலக மக்கள் உணரும் வேலை வந்து விட்டது இனி நிச்சயம் நாடாகும் மூன்றாம் உலக போர்
போலி பெயரில் கருத்தை போடும் மூர்க்கனே எதனால் இந்த போர் ஆரம்பித்தது எதற்காக இஸ்ரேல் காஸா மீது குண்டுமழை பொழிகிறது என்பதை தெரிந்து கொண்டு கருத்தை பதிவிடு.
இந்த போர் எதனால் யாரால் ஆரம்பிக்க பட்டது. அமைதி மார்க்கம் பலஸ்தீனர்களால் வளர்க்கப்பட்டு அவர்கள் ஆதரவோடு ஹமாஸ் தீவிரவாத கும்பலால் ஆரம்பிக்கப்பட்டது. எந்த ஒரு நாடாவது அல்லது அங்குள்ள மக்கள் ஹமாஸ் செய்வது தவறு என்று யாரும் கூறவில்லை. என்ன செய்வது. மாறாக லோக்கல் மக்கள் ஹமாஸுக்கு உறுதுணையாக உள்ளார்கள். ஹமாஸ் நகரம் இன்னமும் அழிய வேண்டும்.
இந்த அடியை அலி கொமேனிக்கு அடித்தால் அடங்கி விடுவான்.... தீவிரவாதமே முற்றிலும் ஒழிந்து விடும்.
காசாவை தொடர்ந்து மேற்கு கரையும் தரைமட்டம் ஆகிவிடும் போல தெரிகிறது, ஒருவேளை அப்படி ஆனாலும் வெற்றி வெற்றி என மூர்க்க கூமுட்டைகள் கூவி கூவி புளங்காகிதம் அடைவர், என்ன மூளையோ...
மூளையா ஹாஹாஹா
ஈரானை ஒரு 50 வருடம் பின்னோக்கி செலுத்துமளவுக்கு அடித்து நொறுக்கியிருந்தால் தீவிரவாதம் அடியோடு ஒழிந்திருக்கும். சாம்பிளுக்கு அடித்தால் அவர்கள் திருந்த வாய்ப்பில்லை.
என்னங்க? இன்னும் அங்க தீவாளி முடியலையா?
இதே மாதிரி பிதற்றி கொண்டு இறுமாப்புடன் இருந்தவர்களே லாஸ் ஏஞ்சலீஸில் எரிந்து சாம்பலாகி போனார்கள். முன் இட்ட தீ பின் கொழுந்து விட்டெரியும் என்பதை அறியாதவனா பாரதீ??