வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பழைய வரலாற்று நிகழ்வுகள் என்னவாக இருந்தாலும் தற்போதைய போர் ஆரம்பிப்பதற்கு முன் காசா முற்றிலும் சுயாட்சி கொண்ட பகுதியாய் விடப்பட்டு விட்டது. இஸ்ரேல் எவனும் எப்படியும் போறான் என்ற மன நிலையிலேயே இருந்தது. அதனாலே இவ்வளவு சுரங்கம் மறைவிடம் மற்றும் போர் கட்டமைப்புகளை காசாவால் உருவாக்க முடிந்தது. சின்வார் போன்றோர் தங்கள் மக்களிடம் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலை உருவாக்கம் செய்ததையும் இஸ்ரேல் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் இரு பகுதிகளுக்கும் தெளிவான வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு உருவாக்கிவிடப்பட்டது. அதனால் தங்களுக்கு எந்தப்பாதிப்பும் காசா உருவாக்காது என்று நம்பினார்கள். காசா மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏதாவதொரு பிரச்சனைகளை எல்லைப்பகுதிகளில் முன்னெடுத்தாலும் அதுவும் பாலஸ்தீன பகுதிகளுக்கான பிரச்சினைகளைப்பற்றியதாய் மட்டுமே இருந்தது. தங்கள் காசா பகுதிக்கானதாய் முன்னெடுக்கவில்லை. அதனாலும் இஸ்ரேல் எந்த கவலையும் கொள்ளவில்லை. இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் காசா ஐக்கிய நாடுகளில் தனி நாடு என்ற முத்திரைக்கான நகர்வுகளில் இருந்ததை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மறைமுகமாய் ஊக்குவிக்கவே செய்தன. இவர்களுக்கு தான் நல்லது கேட்டது புரியாதே. வெண்ணை திரளும் பொழுது தாழியை உடைப்பதை போன்று காரியத்தை கெடுத்து விட்டது காசா தலைமை. இப்பொழுது முதலுக்கு மோசமாய் போய் விட்டது.
சிறப்பான தகவலுக்கு நன்றி ...
ஈரானும் கத்தாரும் வளத்துவிடறாங்க
காசாவை இஸ்ரேல், ஆக்கிரமிப்பு காஸ்மீர் இந்தியா, கனடாவை அமெரிக்கா கைப்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். உலகில் பாதி தீவிரவாதம் ஒழியும் .
சூப்பர் வீரண்டா நெதென்யாஹு வீரண்டா...