வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அங்கு பழிவாங்கும் ஆட்சி நடக்கிறது இங்கே அடிமையாக இருந்தால் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் எதிர்த்து கேட்டால் ரெய்டு எடுப்பார்கள்
மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சுகபோக வழக்கை வாழ்ந்து குற்றவாளி என்று தெரிந்து தண்டனை பெற்று சிறை சென்று என்ன அருகதை இருக்கிறது இது போன்று பேச.... யாராக இருந்தாலும் கைது செய்து சிறை சென்றபின் பேச என்ன அருகதை இருக்கிறது இது போன்ற குற்றவாளிகளுக்கு.... சிறை சென்றபின் தயவு செய்து மக்கள் பணி செய்ய இவர்களை மீண்டும் அனுமதிக்க கூடாது.... மக்களும் இது போன்ற குற்றவாளிகளுக்கு ஓட்டு போட கூடாது....
உங்கள் கட்சியில் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் இருந்தாலும் எங்க பூசனை உதாரணம் காட்டி சொல்லுவார் போலும்
இங்கே மூர்க்கம் அவ்வளவா கிடையாது. நீதி, நியாயம் உண்டு.
நல்ல வேளை இந்தியாவில் சிறையிலேயே ஒருவர் பொறுப்பில்லாத அமைச்சராக இருந்து கொண்டு தேர்தலை தன வழியில் நடத்த முடிகிறது இன்னொருவர் நீதிமன்றத்தால் "ஸ்டே" அதன் பொருள் குற்றம் செய்தாலும், தண்டனையில் என்பதாம் விடுதலை ஆகி அமைச்சராக இருக்கிறார் இதனை விட சிறப்பு சிறையில் இருக்கும் ஒருவர் தேர்தலில் நின்று எப்படி அனுமதிக்கப்பட்டார் என்று தெரியவில்லை வெற்றி பெற்று இப்பொழுது பதவியேற்க ஜாமீன் விடுதலை கூட கேட்கலாம் கேட்டு சட்டத்திற்கே சவால் விடுகிறார் என்றெல்லாம் சொல்லவில்லை
நீங்களும் அதே சாராய வழக்கா என்ன? அது இஸ்லாத்தில் ஹராம். பெரும் பாவம் .
கெஜ்ரிவால் மீண்டும் உள்ளே சென்று விட்டார் என யாராவது எடுத்து கூறுங்கள்.
தவறான உதாரணம் காட்டி விட்டீர்கள் இம்ரான் கான். கெஜ்ரிவால் கண்டிப்பாக சிறைக்குப் போகப் போகிறார், அவர் செய்த ஊழலுக்காக. நாளை உங்கள் நீதிமன்றம் கெஜ்ரிவால் மாதிரியே உங்களையும் திரையில் நடக்கிறோம் என்று சொல்லிவிட போகிறார்கள்.
எதற்குத்தான் இந்தியாவை உதாரணம் காட்டவேண்டும் என்ற ஒரு வெவஸ்தை கிடையாதா?
இன்னமும் சிறிதுகாலம் பொறுத்துக்கொள்ளுங்கள் எம் மக்கள் உங்களை எங்கள் நாட்டிலேயே தேர்தலில் நிற்கவைத்து வெற்றிபெறச்செய்து உங்கள் ஆசையை நிறைவேற்றுவார்கள் . இங்கு வெற்றிபெற்றவர்கள் உங்கள் நாட்டுக்கொடியுடன் ஜிந்தாபாத் என்று கூறுகிறார்கள் , சுதந்திரத்துக்கு முன்பு இருந்த அதே நிலை இப்போது மீண்டும் வந்துவிட்டது . இத்தனை ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் வழியாக தங்கள் இருநாட்டு உள்ளவர்கள் இங்கு வருவதும் , வியாபாரம் செய்வதும் , சம்மந்தியாவதும் , இருந்தது , இனி அதே நிலையை மனதலிவில் இரு தரப்பிலும் ஒன்றிணைந்து விட்டதால் , வாங்க பழகுங்க , ஒன்றிணைவோம், உலக சரித்திரத்தில் இடம் பெறுவோம் . உலக சரித்திரத்தில் பிரிந்ததைப் பார்த்திருக்கிறோம் , பிரிந்தவர்கள் ஒன்றிணைத்ததையும் பார்ப்போம் . வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
இது நடந்த உடனே காசாவில் போர் நிறுத்தம்: அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்
10 hour(s) ago | 8
ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
11 hour(s) ago | 4
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை
14 hour(s) ago | 1
ரயில் மீது ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் 30 பேர் பலி
15 hour(s) ago
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
16 hour(s) ago | 3
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: தீர்வு காண ஒப்பந்தம் கையெழுத்து
18 hour(s) ago | 3
இத்தாலியில் கார் விபத்து: ஹோட்டல் அதிபர், மனைவி பலி
18 hour(s) ago
ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி
18 hour(s) ago | 4