வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அந்தம்மா கிட்ட இவன் 1 ஆம் வகுப்பு படிச்ச பையன். அந்த உரிமையில் கண்டிச்சிருக்கலாம்.
சண்டையில் கிழியாத சட்டையும் கிடையாது, மனைவியிடம் அடி வாங்காத கணவனும் கிடையாது!
நாட்டுக்கு ரொம்ப mukkeyam
மேக்ரான் இன்னொரு ட்ரூடோ. அவனா நீ ஆள்.
ஒரு நாட்டின் அதிபருக்கே இந்த கதி என்றால், வீட்டில் இருக்கும் வீட்டின் அதிபதி, அதான் கணவன்.... அவன் நிலைமையை எண்ணிப்பாருங்கள்.
அம்மணிக்கு அம்மா வயசு ..செல்லமா ரெண்டு தட்டு தட்டி கண்டிப்பதில் தப்பே கிடையாது
வீட்டுக்கு வீடு வாசற்படி.
எதையாவது சொல்லி மழுப்பவில்லைனா, அடுத்த அடி இடி மாதிரி விழும். இடுப்பில எட்டி உதைப்பாங்க