வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பிச்சைகாரர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி சம்பாதிக்கும் நிலையில் பாகிஸ்தான் உள்ளது.
நிரைய பேர் பகீஸ்தான் ஜித்தாபாத் கோஷம் போடராக. அப்படி எத்தனை பேர் பகீஸ்தானில் போய் நல்லா வாழறாகனு போட்டிருந்தால் நல்லா இருக்கும் .
இவர்கள் அகதிகளாக சீனா ருசியா போக மாட்டார்கள். கனடா ஜெர்மனி பிரிட்டன் ஆஸ்திரேலியா மட்டும்தான். ஏன் என்றால் அங்குதான் ஓட்டு பொறுக்கி அரசியல் வியாதிகளின் துணையுடன் மூர்க்கத்தை வளர்க்க முடியும். நாட்டையும் சீரழிக்க முடியும். சீனா ருசியா என்றால் ஒட்ட வாலை வெட்டி விடுவார்கள் என்று தெரியும்.
சவுதி, யு.ஏ.இ., ஒமன், கத்தார் போன்ற நாடுகளுக்கு வேலைக்காகத்தான் சென்றிருக்கிறார்கள் . அங்கு நிரந்தரமாகத் தங்க முடியாது. ஆனால் பிரிட்டனோ வம்பை விலைக்கு வாங்கியிருக்கின்றது .
பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல சவுதி, யு.ஏ.இ., ஒமன், கத்தார் ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்த இவர்களை அந்த நாடுகள் உஷாராக கையாண்டு வைக்கவேண்டிய இடத்தில் வைத்துள்ளது, ஆனால் கேவலம் ஓட்டு அரசியலுக்காக இவர்களை தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டிருக்கும் பிரிட்டன் மெல்ல மெல்ல சீரழிந்து வருகிறது.
அகதி என்ற போர்வையில் எவ்வளவு பயங்கரவாத இஸ்லாமியர்கள் சென்றிருக்கிறார்கள் என்ற தகவலையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்