வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஒலி அங்கே போயி? பாகிஸ்தானிய ஊழல்வாதிகள் UK, USAA என்று செட்டில் ஆவார்கள், இந்த தலைவன் என்னவோ டுபாய் போறான்? ஒருவேளை தமிழ்ப்பட காமெடி நடிகர் அங்கே போயிட்டு வந்து கலர் டிரஸ் போட்டு அத்தர், சென்ட்டு அடிச்சுட்டு திரிவான் அதுபொன்றா ?
ஆட்சியாளர்களின் முட்டாள்தனமான முடிவுதான் இந்த கலவரத்துக்கு காரணம். காரணமான அந்த பிரதமர் இப்பொழுது உயிருக்கு பயந்து, மக்களை அம்போ என்று விட்டுவிட்டு வேறு நாட்டுக்கு தப்பிக்க பார்க்கிறார். அவர் எந்த நாட்டுக்கு தப்பிச்சென்றாலும், அவரை பிடித்து நேபால் கொண்டுவந்து கடுமையாக தண்டிக்கவேண்டும். அங்குள்ள மக்கள் அமைதியை கடைபிடிக்கவேண்டும். கலவரத்தால் ஒரு பயனும் இல்லை.
ஏழு போர்களை நிறுத்திய ட்ரம்ப், இந்த கலவரத்தை நிறுத்துவாரா?
கலவரத்தை தூண்டியதே கூட அமெரிக்காவாக இருக்கலாம் அல்லது நாடு பிடிக்கும் ஆசை கொண்ட பயங்கரவாதிகள் நிறைந்த மதத்தவராக கூட இருக்கலாம். இந்தியாவின் எல்லை புற நாடுகளை இந்தியாவிற்கு எதிராக திருப்பும் ட்ரம்ப்பின் திட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கலாம்.
தூண்டியது ட்ரம்ப் குரூப்தான் பிறகு எப்படி நிறுத்த.