வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Trump இன்னும் எத்தனை கொலைகளை செய்யத் தூண்டி அமைதியை கலைத்துக் கொண்டிருப்பாரோ சாமி.
தீவிரவாதத்துக்குத்தான் மதம் கிடையாதே...
இளம் குழந்தைகளை கொன்ற பாவம் இவனை ஏழு தலைமுறைகளுக்கு விடாது.
ஒழுங்காக, முழுவதுமாக அர்த்தம் புரிந்து குரான், பைபிள், கீதை படித்தவர்களால் இந்த சமூகத்திற்கு எந்த தொந்தரவும் கிடையாது... எல்லாம் அரை குறையாக படித்து அரைகுறையாக அர்த்தம் புரிந்து கொள்பவர்களால் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணம்
நிறைய பேர் மதங்களை பற்றி தெரியாமல் அதுவும் மத்திய ஆசிய மத வரலாறுகள் பற்றி தெரியாதவர்களால் கொடுக்கப்படும் முட்டு இது. இந்த மதங்களை அரைகுறையாய் படித்தவர்களால் பின்பற்றுபவர்களால் எந்த ஆபத்தும் இருப்பதில்லை. அவர்கள் எதனையும் எளிதாய் எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். முற்றிலும் படித்தவர்களே எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணம்.
மாற்று மதத்தை சேர்ந்தவர்களை கொன்றால் சொர்க்கம் கிடைக்கும் என்று இறைவன் கூறினால் வேறு மதம் உருவாகும்போதே தடுக்க இறைவனுக்கு வக்கில்லையா? வக்கில்லாத இறைவனா உனக்கு சொர்க்கம் தரப்போகிறான்
நல்ல கருத்துள்ள கேள்வி! நம் மனதை சுத்தமாக்கி அனைவருடனும் சுமுகமாக வாழ்வே மதங்கள் வழிபாடுகள் எல்லாம்! மற்றவர்களை கொடுமைப்படுத்தி ஆண்டவனுக்கு ஆள் சேர்க்க அவசியம் இல்லை!
மதம் தவறல்ல ...... மத தீவிரவாதம் தவறு .....