வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சிங்கப்பெண் இவள்.வாழ்த்துக்கள்
ஓரளவுக்கு பூடகமாக தெரிந்த விஷயம் தான்.. பெண்களை காட்சிப் பொருளாக வைத்து நடத்தும் எந்த நிகழ்வும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதல்ல. அரசல் புரசலாக, பெரும் தனவந்தர்களின் இச்சைகளை திருப்தி படுத்தும் நிகழ்வுகள் இருக்கவே செய்யும். அது உலகில் எங்கு நடந்தாலும் சரி. பிரிட்டன் அழகி விஷயத்தை வெளிச்சம் போட்டு தைரியமாக பேசியதற்கு அவரை பாராட்டத்தான் வேண்டும்.
நல்ல வேளை திமுகவின் கறுப்பு பணம் களவாணிகள் கண்ணில் படாமல் தப்பித்து விட்டீர்கள். E D யால் தப்பித்தீர்கள். இல்லாவிட்டால் இந்த நேரம் புது தமிழ் படத்தில் நடிக்க சென்னை வந்திருப்பீர்கள். பார்ட்டியில் கலந்து கொண்டு 40 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வாங்கியிருப்பீர்கள்
அழகி போட்டியால் என்ன பயன் மக்களுக்கு, போட்டியாளர்களின் செயற்கை கவர்ச்சியைத் தவிர? இதை தடுத்தால் உலகத்திற்கு மிகவும் நல்லது.
இப்பவாது புரிஞ்சுதே
ஆமாம். நீ ஒரு..... தான் ... பணத்துக்கு. தானே ஆசைப்பட்டு.
அம்மணி எதிர்பார்த்த அளவு டப்பு தரவில்லையோ ?
கொஞ்சம் நீ உங்க நாட்டின் வரலாற்றை படி. 500 ஆண்டுகளாக எங்களை சுரண்டி அடிமை படுத்த முயற்சித்து பின் புறமுதுகிட்டு ஓடியது...
எண்ணூறு கோடி மக்கள் வாழும் இந்த உலகில் நூறு பெண்களை வரவழைத்த பிறகு என்ன வித்தை காட்டவா முடியும் இன்னும் சில காலங்களுக்கு முன் உலக அழகிகள் எல்லோரும் ........
அழகு என்பது ஆபத்தானது. போதை வஸ்துக்களை பலர் விரும்புவது போல அதுவம் ஒரு வகை ஈர்ப்பு. அதில் இருந்து விடுபட அழகு என்பது அழியக்கூடியது என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே முடியும். சிலருக்கு அதை புரிவதற்குள் ஆயுள் முடிந்துவிடும்.