வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இப்படி பல துர்மரணங்கள் அமெரிக்காவில் மற்றும் பல மேலை நாடுகளில். எதற்காக அவர்கள் இறக்கிறார்கள், எதற்காகஅவர்கள் கொலையாகிறார்கள்? ஒன்றும் புரியவில்லை. அப்படி என்ன வேண்டி கிடக்கு வெளிநாட்டு மோகம்?
sogam .ஆழ்ந்த இரங்கல்கள்
நமது அமலாக்க துறையை அங்கு அனுப்ப வேண்டியதுதான்.
இந்திய மாணவர் உயிர் இழந்தது மிகவும் வருந்தத்தக்க செய்தி. உடனடியாக மேல்மட்ட விசாரணையை மேற்கொள்ள அமெரிக்கா அரசை கடுமையாக வற்புறுத்த வேண்டும்.
மேலும் செய்திகள்
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
8 hour(s) ago