வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நல்ல வேளை மும்பையில் இருந்தால் மின்சார ரெயிலில் கை தட்டி காசு வாங்கும் வேலையே தான் செய்து கொண்டிருப்பார்
முதலில் சுந்தரவல்லி போன்ற தேசத்துரோகிகளை கைது செய்து தகுந்த தண்டனை அளியுங்கள்.
சுந்தர வில்லி காணொளியை பாருங்கள் ..எப்படியெல்லாம் உருட்டுதுன்னு தெரிய வரும்
வாலை சுருட்டிக்கொண்டு இருக்கும் இடம் தெரியாமல் இருக்கா விட்டால்... பில்-வால் ஓட்ட நறுக்கப்படும். இந்திய ராணுவத்தால்.
தனது தாத்தாவும் அம்மாவும் கொடூரமாக தனது நாட்டு உளவு துறையால் சதி செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ஆனாலும் இவனுக்கு புத்தி வரவில்லை.
தாத்தா இந்தியாவோடு ஆயிரம் ஆண்டுகள் சண்டை போடுவோம் என்றார். தப்பாமல் பிறந்திருக்கிறது பேரன். தண்ணீரும் ரத்தமும் வேறு என்று விரைவில் புரிந்து கொள்வார்.
இந்த கிறுக்கனெல்லாம் மந்திரி என்றால் நாடு எப்படி என்பது தெரிகிறது .பப்புவை விட கேவலம்
பில்லூ ராணி என்று செல்லமாக பாகிஸ்தானில் இவரை அழைப்பார்கள் ..
பாக்கிஸ்தானின் ப்ப்பு