வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தியதால் அவன் போராளி ....இப்படிக்கு இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் வெறியர்கள் ..
பிரதமரை உலகின் முதல் மனித வெடி குண்டு கொண்டு கொன்றவர்களை விடுதலை செய்ய பாகீரத பிரணயாம் செய்து அதில் வெற்றி பெற்று கட்டி அணைத்து வழியனுப்பி வைத்தவர்கள் இங்கு உள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த கட்சி பிரதமர் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டாரோ அதே கட்சியும் கொல்லப்பட்ட பிரதமர் குடும்ப உறுப்பினர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தது தான்.
இங்கு கடைசி தீர்ப்பு எவ்வளவு வருடங்கள் கழித்தோ? வந்த பிறகு சல்மான் குர்ஷீதிலிருந்து ஆரம்பித்து, ராகுல், பூஷன், மணிசங்கர் போன்றோர் நள்ளிரவில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியின் வீட்டுக் கதவைத்தட்டித் திறக்க வைத்து சிறுபான்மை இனத்தைச்சேர்ந்த அவனை தூக்கில் போடக்கூடாது எனக் கதறுவார்கள் .
நமது நாட்டில் ஒரு கோர்ட்டில் சரணடைய,பிறகு 30 வருடம் தண்டனை இல்லாமல் மக்கள் வரிப்பணத்தை தின்று தீர்ந்துவிடுவார்,பிறகு போதிய ஆதாரம் இல்லை என்று பெயில் கிடைக்கும் அதன் பிறகு பெரிய கட்சி ஒன்று இவருக்கு எம் பி சீட்டு கொடுத்து மகிழ்விப்பார்கள்..இது நிச்சயம்.
இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டாம். ஏன் அப்படி கூறுகிறேன் என்றால், இங்குள்ள மெத்தப்படித்த வக்கீல்கள், அதாவது நமது சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நன்கு அறிந்த வக்கீல்கள், அந்த ஓட்டைகளை நன்றாக பயன்படுத்தி அவனை தண்டனையிலிருந்து காப்பாற்றிவிடுவார்கள். ஆகையால் அங்கேயே அவனை ஓடவிட்டு என்கவுண்டர் செய்வது மிகவும் சிறந்தது.
நல்ல கருத்து.
வந்ததும் முதல் வேலையா தூக்குல போடுங்க
இன்னும் இரண்டு அப்பீல் சான்ஸ் பாக்கியிருக்கே. அதுக்குள்ள ..
இவனை இந்தியா கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அவனை இந்தியா கொண்டுவந்ததும் சிறிதும் தாமதிக்காமல் சுட்டுக்கொல்லவேண்டும். விசாரணை என இந்திய மக்களின் வரிப்பணத்தை செலவிட வேண்டாம்.
எனவுண்ட்டர் செய்யவும்
மேலும் செய்திகள்
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வலுக்கிறது இளம் தலைமுறையினர் போராட்டம்
10 hour(s) ago | 10
ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தியது அமெரிக்கா
11 hour(s) ago
தேர்தல்களில் இருந்து ஓய்வு முதல் பெண் சபாநாயகர் அறிவிப்பு
14 hour(s) ago
ஜி - 20 மாநாடு டிரம்ப் ¥ டிமிக்கி
14 hour(s) ago