வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எண்ட் கிடையாது ன்னு சொல்றவனுக்கு எண்ட் பாக்குறதுக்கு முன்னாடியே எண்ட் வந்துடும். இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான். இது உலக வழக்கு.
சிந்துபாத் கதை கூட ஒரு நாள் முடிவுக்கு வரலாம். ஆனால் இதற்கு எண்டே கிடையாது.
எனக்குத் தெரிந்து இவரை பல வருடங்களாக நாடு கடத்திக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் நாட்கள், வருடங்கள்தான் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
ராகுல் கானுக்கு எச்சரிக்கை. மோடி அவர்களுக்கு மோடி என்ற பெயரில் உள்ளவர்கள் எல்லாரும் பிரண்ட்ஸ். அதனால இந்த நிரவ் ஐயும் வெளி நாட்டுக்கு அனுப்பி விட்டார் கொள்ளையடிக்கிறவன்களும் மோடிக்கு பிரண்ட்ஸ். அப்புடீன்னு வாய் கூசாமல் பேசினாரேராகுல். இப்போ அவரை பிடித்து உள்ளே போட முடியாதா?
It is surprising people who looted thousands of crores of rupees in India, starts dictating terms for their return to India and Govt is agreeing to them. A special class prisoners.
இங்கே வந்து உள்ளே வைத்தாலே போதும். உண்மை எல்லாம் தானாகவே வரும். வர வைக்கப்படும்.
EVEN IF SAY 100 RUPEES IS STOLEN LAW AND LAW ENFORCING OFFICIAL TREAT THE ACCUSED RUDLY AND INHUMANLY WHEREAS .It is that law is NOT SAME FOR EVERYBODY. FOR MONIED OR POLITICAL PEOPLE LAW BENDS.