வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அடைக்கலம் தருவது ராஜதந்திர வணிகம். அங்குள்ள அரசியல்வாதிகள் நீதிபதிகளுக்கு கவனிப்பு சென்று சேரும் வரை அடைக்கலம் தொடரும். இப்போ இங்கிலாந்து பொருளாதார மந்த கதியில் இருப்பதால் வேறு வழி?
கடனை கொடுத்தவன் காங்கிரஸ்காரன் தப்ப விட்டவன் காங்கிரஸ்காரன் அவனை நாடு கடத்த முயற்சி செய்வது மோடி ஆனால் பிரிட்டன்காரன் பணத்தை வாங்கிக்கொண்டு அவனை விட மறுக்கிறான் திருடர்களுக்கு அடைக்கலமா பிரிட்டன்?
இது அவசியமா? பொதுவாக இந்தியாவில், "விசாரணை - நீதிமன்றம் - தீர்ப்பு " என்றாலே வெட்டிச் செலவு என்பதுவும் குற்றவாளிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதுவும் உலகறிந்த உண்மையே காவற்துறை விசாரணை ஒன்றுதான் அவர்களுக்கான குறைந்த பட்ச தண்டனையே இப்போது அதுவும் இல்லை என்றால் எதற்கு இந்த வீண் வேலை. இந்த நாட்டிலிருந்த குற்றவாளிகளே எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை அந்த நிலையில் இந்த உத் தரவாதம் தந்து இவரை அழைத்து வரவேண்டிய அவசியம் என்ன?வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற குற்றவாளிகள் மோடியால் திரும்பி அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள் என்றொரு விளம்பரத்திற்காகவா? "நான் அடிக்கறாப் போல அடிக்கிறேன் நீ அழுகிறாப் போல அழு" என்பதா
பிரச்சினை பண்ணாம இங்க வந்து அந்த ராம் ரகீம் போலி சாமியார் பரோலில் வந்து ஜாலியாக இருப்பதை போல குஜாலாக இருக்க வேண்டியது தானே? நண்பர்களுக்கு 13, 15 லட்சம் கோடிகளை அள்ளிக் கொடுத்த வள்ளல் சில ஆயிரம் கோடிகளை அட்ஜஸ்ட் பண்ண மாட்டாரா என்ன?
எண்ட் கிடையாது ன்னு சொல்றவனுக்கு எண்ட் பாக்குறதுக்கு முன்னாடியே எண்ட் வந்துடும். இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான். இது உலக வழக்கு.
சிந்துபாத் கதை கூட ஒரு நாள் முடிவுக்கு வரலாம். ஆனால் இதற்கு எண்டே கிடையாது.
எனக்குத் தெரிந்து இவரை பல வருடங்களாக நாடு கடத்திக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் நாட்கள், வருடங்கள்தான் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
ராகுல் கானுக்கு எச்சரிக்கை. மோடி அவர்களுக்கு மோடி என்ற பெயரில் உள்ளவர்கள் எல்லாரும் பிரண்ட்ஸ். அதனால இந்த நிரவ் ஐயும் வெளி நாட்டுக்கு அனுப்பி விட்டார் கொள்ளையடிக்கிறவன்களும் மோடிக்கு பிரண்ட்ஸ். அப்புடீன்னு வாய் கூசாமல் பேசினாரேராகுல். இப்போ அவரை பிடித்து உள்ளே போட முடியாதா?
It is surprising people who looted thousands of crores of rupees in India, starts dictating terms for their return to India and Govt is agreeing to them. A special class prisoners.
நான் ஏதாவது சொல்லப் போய் அப்புறம் என்னுடைய எம்.பி பதவியை பிடுங்கிடுவாங்க. வோணாம்
இங்கே வந்து உள்ளே வைத்தாலே போதும். உண்மை எல்லாம் தானாகவே வரும். வர வைக்கப்படும்.
உண்மை தான் அப்பட்டமாக தெரிந்தது தானே? ஆட்டையைப் போட்ட பணம் தான் வரணும். அதை பங்கு போட்டதால் தானே லண்டனுக்கு விசா கொடுத்து வழியனுப்பி வெச்சாங்க. இங்க வந்தா பரோல்லே ஜாலியாக காலத்தை ஓட்டிட்டு போகலாமே