வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கைது செய்யப்பட்டவர்கள் கை விலங்கு இட்டு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர். விமானம் விமானிகள் பாதுகாப்பு கருதி. கைதிகளிடம் பரிவு பாதுகாப்பு குறைபாடு ஆக வாய்ப்பு உள்ளது. கைவிலங்கு காரணமாக உணவு தண்ணீர் வழங்கவில்லை. இதில் என்ன தவறு. செய்தது திருட்டுத்தனம். நம் நாட்டில் இருந்தும் இவ்வாறு கள்ளக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டும். அமெரிக்காவின் செயல் உலகத்திற்கு நல்ல முன்னுதாரணமாக அமையக்கூடும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.
லாத்தீன் அமெரிக்க ஆண்கள் பலர் அமெரிக்காவில் செய்வது போதை பிசினஸ் ..... லாத்தீன் அமெரிக்க பெண்கள் பலர் அங்கே செய்வது ..... ஆமாங்க அதுதான் ..... இப்படிச் செய்து அதிக அளவில் குடியேறியுள்ளனர் .... மல்லூஸ் வடவிந்தியாவிலும், வளைகுடா நாடுகளிலும் செய்வது இரண்டாவதாகச் சொன்ன இதே பிச்சினச்சுதான் ....
இது என்ன அக்கப்போறா இருக்கு திருட்டு தனமா இன்னொருத்தன் வூட்டுக்குள்ளே பூந்துகிட்டு அப்புறம் அதை அந்த வூட்டுக்காரன் கண்டு புடிச்சு வீட்டை விட்டு விரட்டிவிட்டான்னா அது ஒரு குத்தமா அதுக்கு ஏன் ஆத்திர படனும்
அப்போ உங்களது மக்களுக்கு சொல்லுங்க சட்டவிரோதம் என்பது எந்த நேரத்திலும் தனது கோரமுகத்தை காட்டும் என்று
சட்ட விரோத குடியேற்றம் அந்த நாட்டானுகளுக்கு எவ்வளவு பிரச்னைய்யகலிய்ய உண்டாக்கு கிறது. மம்தா செய்த அயோக்கிய தனத்தால் வங்காள தேசா தீவிர வாதிகாலால் திருப்புர் மக்கள் நிம்மதியில்லாமல் அவஸ்தை படுகிறார்கள்
அந்நாட்டிற்கு இருட்டு தனமாகா அனுப்பிய போனது மற்றும் இனித்ததாக. உங்கள் நட்டு பிரஜைகளை வைத்து காப்பாற்ற துப்பில்லாத நீங்க எல்லாம் இனொருவரை குறை சொல்வதற்கு முன் உங்களை திருத்தி ள்ளுஙக.