வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இந்த விடியல் சம்பள விசுவாச அடிவருடிகள் எந்த செய்தியிலும் கருத்து சொல்லும் போர்வையில் விஷத்தை மட்டுமே கக்குகின்றனர். அமைதி மார்க்க மக்களில் ஒரு 20 முதல் 30 சதவீதம் மக்கள் மட்டுமே மூளை சலவை செய்யப்பட்டு நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர். மற்றவர்கள் அனைவரும் நம்மைப்போல நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் தான்.
இந்திய என்றொரு நாடுண்டு , அதில் மற்றைய மனிதரை மதிக்கும் மதமுண்டு , அந்த மதத்தின் மக்களும் இயற்கையை போற்றுவதுண்டு
பாம்புக்கு பால் வார்த்தாலும் அதன் குணம் மாறாது.
பாகிஸ்தானுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று கொக்கரித்த மோடி அரசு இப்போது திறந்துவிடாமல் இருக்கமுடியவில்லை .
இந்தியா முன்னெச்சரிக்கை ஏதும் தராமல் தண்ணீரை அப்படியே திறந்து விட்டிருந்தால் பாகிஸ்தான் மக்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பார்கள்.. நன்றி என்பது தமிழன் போர்வையில் உள்ள மூர்க்க கழிசடைக்கு கிடையவே கிடையாது. நீயெல்லாம்.
தண்ணீரை சொல்லாமல் கொள்ளாமல் திறந்து விடாமல் மனிதாபிமான அடிப்படியில் எச்சரிக்கை விடுத்து பாகிஸ்தானில் உயிர் சேதத்தை தவிர்த்துள்ளது, தமிழன் போர்வையில் உள்ள நன்றி கெட்ட, கேடுகெட்ட பயலுக்கு மூளை முட்டியில் உள்ளது..
எப்ப அறிவோடு பேச பழகப்போற தம்பி
நீ உலகமகா அறிவாளி என்று தெரிகிறது இந்திய அரசு எச்சரிக்கை செய்யவில்லை என்றால் 1 லட்சம் பாகி்ஸ்தான் குடிமக்கள் குடி முழிகி போயிருக்கும்.
எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் மூர்க்கனுக்கு நன்றி என்பதே இருக்காது ...... அந்த இதற்கு விதிவிலக்கு என்பதே இல்லை ......
இந்த நன்றி உணர்ச்சியை எப்பவும் காட்டுங்கப்பா. உங்க அரசாங்கத்திடமும் சொல்லி வையுங்க.
நல்ல செய்தி . போன வாரம் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல் அறியா நடிகர் மிஸ்டர் மோடிஜி முஸ்லிம்களுக்கு நல்லது செய்ய மாட்டீர்களா என பிதற்றியுள்ளார் .அவர் கட்சியினர் இந்த செய்தியை படிக்கட்டும்
பாகிஸ்தானியர்கள் புரிந்து கொண்டால் அவர்கட்கு நல்லது. கலாசாரம் ஒன்றுதான். மத அடிப்படையில் அரசாங்கம் அமைந்தால் அவ்வப்போது வரும் உரசல்கள் அந்த நாட்டிற்கு நல்லதல்ல.
அதிகமா தூர்தர்ஷன் விழிப்புணர்வு நாடகங்கள் பார்ப்பீங்க போல... திமுகவால் தமிழக மக்கள் முட்டாளாக்கப்பட்டு அடிமைகளாக ஆக்கப்பட்டு விட்டனர். அதே நிலைதான் இன்று பாகிஸ்தானில் .... மாற்றம் வர வாய்ப்பே இல்லை .....