வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஒவ்வொரு மூர்க்க கும்பல்களையும் துடைத்தொழிக்க வேண்டும். அப்போதுதான் உலகத்தில் மக்கள் நிம்மதியாக வாழமுடியும். மாவீரன் நேதான்யாகு நீண்ட நாள் வாழவேண்டும்.
பிணைக்கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்து விட்டால் அப்பாவி காசா மக்கள் அநியாயமாக சாக் மாட்டார்களே... ஹமாஸ்க்கு ஏன் இந்த பிடிவாதம்... சொந்த நாட்டில் அப்பாவி மக்களை இப்படி சாகடிக்கிறார்களே...
அவர்கள் உயிருடன் இருந்தால்தானே ஒப்படைக்க இயலும் ? ஹமாஸ் மத...வெறி கும்பல் அவர்களை தீர்த்து கட்டிவிட்டதால் , இப்போது வேறு வழியின்றி , கொத்து கொத்தாக ஜஹன்னத்துக்கு படையெடுக்கிறார்கள் ....கடைசி ஹமாஸ் ஜிஹாதிக்கு கூட சாவதை தவிர வேறு வழியே இல்லை ....
வாழ்த்துக்கள் இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாத பிணம் தின்னிகள் ஒழிந்தால் மட்டுமே பாலீதீன் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்
தப்பு பன்ற தலே தப்பு பன்ற, ஹமாஸ் மட்டும் அல்ல உங்களை தாக்க போறது. ஹேசப்புள்ள, ஹௌதி, ஐசிஸ் , தலிபான் மற்றும் 98 மூர்க்க கும்பல் இருக்கிறது உங்களை அழிக்க
60000 அப்பாவிகளை கொன்னுட்டு இப்பிடி பேசுறியே. போரும் ஓயாது. இஸ்ரேலுக்கும் நிம்மதி இருக்காது. நீ செய்ய வேண்டியதெல்லாம் பாலஸ்தீனத்தை அவிங்களுக்கு குடுப்பதுதான். கியூபாவை, வியட்நாமை ரஷ்யா கை உட்டமாதிரி, அமெரிக்கா இஸ்ரேலை கைவிட்டால் உயிரிடு இருப்பீங்களா என்பது சந்தேகமே.
வழக்கமான pathil.thirunthungadaa.
60000 பொதுமக்களை இறக்க வைக்க போர் ஆரம்பித்து வைத்தது ஹமாஸ் இயக்கம்.
நீ வேண்டுமென்ற தான்செய்து இருப்பாய் அதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை
இது எல்லாம் உலக மகா நடிப்பு