உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் போது குண்டு வெடித்தது: ஒருவர் பலி, பலர் படுகாயம்

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் போது குண்டு வெடித்தது: ஒருவர் பலி, பலர் படுகாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருந்த போது குண்டுவெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார்.பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பஜௌர் மாவட்டத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது திடீரென குண்டுவெடித்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயம் அடைந்தனர்.சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், அனைவரும் ஆட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்த போது பலத்த சத்தத்துடன் ஏதோ வெடித்தது. அப்போது அனைவரும் பீதியடைந்து வெளியேறினோம். சிறிதுநேரம் என்ன நடந்தது என்றே புரியவில்லை என்றனர்.பஜௌர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., வகாஸ் ரபீக் கூறுகையில், இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். அவர் யார் என்று தெரியவில்லை. குழந்தைகள் உள்பட பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் உள்ளனர். வெடித்தது குறைந்த சக்தி கொண்ட வெடிபொருள் என்றார்.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rathna
செப் 07, 2025 11:50

தனது தேச தொழிலை சத்தமில்லால் செய்து, பெரிய சத்தத்தை உண்டாக்குவான் ஜிஹாதி பாக்கிஸ்தான். ஆனால் இங்கே முட்டு கொடுக்க மிக பெரிய கூட்டமே உள்ளது.


அப்பாவி
செப் 07, 2025 10:30

ஒரு ஆள்தான் அவுட்டா? ரொம்ப லோ ஸ்கோரா இருக்கே... அடுத்த தடவை செஞ்சுரி இல்லேன்னா எழுவத்திரண்டாவது அடிக்கணும். ஒக்கே?


SANKAR
செப் 07, 2025 20:24

can not understand that 72


வாய்மையே வெல்லும்
செப் 07, 2025 09:26

அடிலெய்டு புகழ் சாஹீபு பொய்யனார் பாக்கிஸ்தான் கிரிக்கெட் மைதான குண்டுவெடிப்பு செய்தி கேள்விப்பட்டு போஸ்திரேலியாவில் சாப்பிடாமல் ஆழ்த்த தூக்கத்தில் இருக்கிறாராம் . இந்த செய்தியை கேள்விப்பட்ட கொசுத்தொல்லை முத்து நாராயணன் அவருக்கும் ஜுரம் வந்துவிட்டதாம். சொந்தங்கள் சாவது இவர்களுக்கு துக்கம் வரத்தானே செய்யும். தின்று கொழுத்து வாழ்வது இந்தியாவில் மனதளவில் இனப்பாசம் இருப்பது இஸ்லாமாபாத் ஆச்சே ..


தஞ்சை மாமன்னர்
செப் 07, 2025 08:08

வூ ஃபீ வந்து சனாதன ஒழிப்பு, ஆரியன் அப்டின்னு முட்டு குடுப்பாங்க. 200 க்கு இவ்ளோ விசுவாசம்


தியாகு
செப் 07, 2025 07:23

வெள்ளி கிழமை விடியும் நேரம் வாசலில் கோலம் போட்டேன். இது இந்தியா. வெள்ளி கிழமை விடியும் நேரம் வாசலில் குண்டு வைத்தேன். இது பக்கி நாடு. இப்ப பாருங்க பெயரில்லாமல் கருத்து போடும் ஒருவன் கூட இந்த செய்திக்கு எட்டி பார்க்கமாட்டான்.


முக்கிய வீடியோ