வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதே பொய் பிரச்சாரத்தை சி என் என் ஐ மேற்கோள் காட்டி இலங்கை ஊடகங்களும் செய்துள்ளன ....
ஏதாவது ஆதாரம் இருக்கா. நம் வான் படை பதில் என்ன
there are news that one of TN based new paper published such article and it has to be considered as Anti national act and lead to a serious punishment...recent days they have become anti social and publish lies to divert people
திருட்டு திராவிட மாடல் ஓங்கோல் கோவால் புர கொள்ளை கூட்ட தலைவனின் தொப்பில் கொடி உறவுகள் அவனைக் காட்டிலும் பொய் சொல்வதில் விஞ்சி விட்டார்கள்...
அதாவது.. நாங்க மண்ணை கவ்வினோம் தவிர மீசை தாடியில ஒன்னும் ஒட்டல அப்படின்னு பீத்திக்கிறாங்க போல..
ரபேல் விமானத்தை சுட்டு வீழ்த்தும் அளவுக்கு பாகிஸ்தான் ராணுவத்திடம் எந்த விமான எதிர்ப்பு ஆயுதங்கள் கிடையாது என்பதே இவர்களின் பொய்க்கு ஒரு குட்டு . எங்கள் சிந்தூர பெண்கள் இயக்கிய விமானத்தையே ஒன்றும் செய்யமுடியாத பாகிஸ்தான் ராணுவத்தின் கோழைகளுக்கு இப்படிப்பட்ட பொய் பிரச்சாரத்தில் பெருமை பேசிக்கொண்டு சுய இன்பம் காணத்தான் முடியுமே தவிர இப்போதுள்ள இதற்கு முன்னர் நடந்த சர்ஜிக்கல் கில் கூட பேடித்தனமாக இருக்க முடிந்ததே தவிர எதிர் தாக்குதலை கூட வக்கில்லாத நிலையைத்தான் பேடிகளுக்கு வேண்டுமானால் இதுபோன்ற செய்திகள் சற்றே குதூகலத்தை கொடுக்கலாம். ஆனால் நிஜத்தில் ?
பொய்ச்சொல்வதில் டோப்பாவை மிஞ்சி விடுவார்கள் போல..
அப்படியென்றால் 80 விமானங்களை அனுப்பி வைக்க வேண்டியதுதான்... மொத்த பாகிஸ்தானும் அழிக்கப்பட வேண்டும்.
அறையும் குறையும் செய்தி ..நிருபர் தூங்கிட்டாரா ?
டுமீல் நாட்டு ஊடகத்தால் முடிஞ்சது அவ்வளவுதான் ....