உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாக்., பொய் பிரசாரம்

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாக்., பொய் பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் நேற்று அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஷெரீப் சவுத்ரி கூறுகையில், “அதிகாலை நடந்த தாக்குதலின்போது, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நீர் மின் நிலையம் சேதமடைந்துள்ளது. ''இந்த தாக்குதலின் போது, இந்திய படைகளுக்கு பதிலடி தரப்பட்டது. அந்நாட்டில் இருந்து வந்த, பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரபேல் விமானங்கள் உட்பட ஐந்து விமானங்கள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன,” என, தெரிவித்தார்.பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் இந்த தகவலை கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், 'ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில் 80 இந்திய விமானங்கள் ஈடுபட்டன. இவற்றில், ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 'மூன்று ரபேல் ஜெட் விமானங்களும், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்.யு., 30 ரக விமானமும் வீழ்த்தப்பட்டன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பரேஷன் சிந்துாரின் போது, இந்தியா தரப்பில் மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பதில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் பொய் பிரசாரத்தை பரப்பி வருகிறது. நம் ராணுவம் ஏவுகணையை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Barakat Ali
மே 08, 2025 21:04

இதே பொய் பிரச்சாரத்தை சி என் என் ஐ மேற்கோள் காட்டி இலங்கை ஊடகங்களும் செய்துள்ளன ....


Dharmavaan
மே 08, 2025 08:08

ஏதாவது ஆதாரம் இருக்கா. நம் வான் படை பதில் என்ன


bharathi
மே 08, 2025 07:32

there are news that one of TN based new paper published such article and it has to be considered as Anti national act and lead to a serious punishment...recent days they have become anti social and publish lies to divert people


raja
மே 08, 2025 06:20

திருட்டு திராவிட மாடல் ஓங்கோல் கோவால் புர கொள்ளை கூட்ட தலைவனின் தொப்பில் கொடி உறவுகள் அவனைக் காட்டிலும் பொய் சொல்வதில் விஞ்சி விட்டார்கள்...


Karthik
மே 08, 2025 06:07

அதாவது.. நாங்க மண்ணை கவ்வினோம் தவிர மீசை தாடியில ஒன்னும் ஒட்டல அப்படின்னு பீத்திக்கிறாங்க போல..


Palanisamy Sekar
மே 08, 2025 04:32

ரபேல் விமானத்தை சுட்டு வீழ்த்தும் அளவுக்கு பாகிஸ்தான் ராணுவத்திடம் எந்த விமான எதிர்ப்பு ஆயுதங்கள் கிடையாது என்பதே இவர்களின் பொய்க்கு ஒரு குட்டு . எங்கள் சிந்தூர பெண்கள் இயக்கிய விமானத்தையே ஒன்றும் செய்யமுடியாத பாகிஸ்தான் ராணுவத்தின் கோழைகளுக்கு இப்படிப்பட்ட பொய் பிரச்சாரத்தில் பெருமை பேசிக்கொண்டு சுய இன்பம் காணத்தான் முடியுமே தவிர இப்போதுள்ள இதற்கு முன்னர் நடந்த சர்ஜிக்கல் கில் கூட பேடித்தனமாக இருக்க முடிந்ததே தவிர எதிர் தாக்குதலை கூட வக்கில்லாத நிலையைத்தான் பேடிகளுக்கு வேண்டுமானால் இதுபோன்ற செய்திகள் சற்றே குதூகலத்தை கொடுக்கலாம். ஆனால் நிஜத்தில் ?


Kasimani Baskaran
மே 08, 2025 03:40

பொய்ச்சொல்வதில் டோப்பாவை மிஞ்சி விடுவார்கள் போல..


Kasimani Baskaran
மே 08, 2025 03:36

அப்படியென்றால் 80 விமானங்களை அனுப்பி வைக்க வேண்டியதுதான்... மொத்த பாகிஸ்தானும் அழிக்கப்பட வேண்டும்.


மீனவ நண்பன்
மே 08, 2025 03:30

அறையும் குறையும் செய்தி ..நிருபர் தூங்கிட்டாரா ?


Barakat Ali
மே 08, 2025 21:02

டுமீல் நாட்டு ஊடகத்தால் முடிஞ்சது அவ்வளவுதான் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை