வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பெல்லி லேண்டிங்.... பண்ணும்போது எரிபொருளை சுத்தமாக காலிபண்ணவேண்டும் என்பது விதி... சமீபத்தில் ...திருச்சியில் கூட எரிபொருள் தீரும்வரை வானத்தில் வட்டமடித்தார்கள்.... எப்படி எரிபொருளுடன் விமானத்தின் வயிற்றுப்பகுதி உரசும்வகையில் இறக்கினார்கள்? ஆண்டவா 2024 ஒரு காட்டு காட்டிவிட்டது .... 2025 அனைவரும் நல்லவிதமாக இருக்க அருள்புரிவாயாக
இறங்கும் தருவாயில் பறவை ஒன்று மோதிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன...பறவை மோதினால் உடனடியாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது ...அதோடு அவர் முதல் தடவை முயற்சி செய்து முடியாமல் போகவே இரண்டாவது முறை மீண்டும் முயற்சி செய்துள்ளார்கள்..... அதோடு லெண்டிங் கீர் சரியாக வேலை செய்யவில்லை என்பதுவும் இன்னொரு கருத்து இருக்கிறது .. விசாரணை முடிவில் தான் உண்மையான காரணம் தெரிய வரும் ...
சமீபமாக சூரிய மின்காந்தப்புயல் மற்றும் வெப்பம் மிக அதிகம். ஒருவேளை அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதோ என்னவோ..
இது விபத்து தானா சந்தேகம் 1-கனடாவில் தரையிறங்கும்போது விமான விபத்து விமானத்தில் தீ ஆனால் 80 பிரயாணிகள் தப்பித்தார்கள்???எப்படி தென்கொரியாவில் இறந்தார்கள் 2-நேற்றுவேறு செய்தியில் இப்படி இருந்தது ரஸ்சிய bomb னாலா இல்லை இல்லை உக்ரேய்ன்bomb னாலா தென்கொரிய விமானம் தீப்பற்றியதுஎன்று இருந்தது
ஆழ்ந்த இரங்கல்கள் ..உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் ....இதில் ஏதும் சதி உள்ளதா என்கிற கோணத்தில் விசாரிக்க வேண்டும் ...
ஆழ்ந்த இரங்கல்
படு சோகம். ஒரே வாரத்தில் இரண்டு விபத்துகள்.