வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அப்படியா ???? சிலுவைப்போர் என்றால் என்ன போப் அவர்களே ????
இதேய் இஸ்ரேலிடேமும் சொல்லெவேண்டும்
நீங்க உங்க மதமாற்ற செயல்களை நிறுத்தினாலே உலகத்தில் சமாதனம் ஏற்படும்.
அந்த ஒரு நாள் மடடும் ரஷ்யா மீது உக்ரைன் தாக்கி அழித்து விட திட்டம்.
மத்த நாள்ல கொல்லலாமா ? என்ன கொள்கை இது ?
எப்படி ராமாயணம் மற்றும் மஹாபாரதம் கட்டு கதைகள் என்று பாலைவன சமூகங்கள் சொல்கிறதோ அதேபோல, இயேசு என்பவர் ரோமர்கள் உலகத்தை கட்டி ஆள கண்டுபிடிக்கப்பட்ட தூதர் என்று பல அமெரிக்கா ஆங்கிலேய அறிஞர்கள் சொல்கிறார்கள். ஏன் என்றால் இயேசு இறந்ததாக சொல்லப்படும் ஆண்டில் இருந்து அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு அவருக்கு மிக பெரியதாக வழிபாடோ, திருச்சபையோ இல்லை. அவரே ரோமினிய கவர்னரால் கொல்லப்பட்டார். ரோமானிய அரசன் கான்ஸ்டான்டின் கிபி 313 இல் தான் முதல் கத்தோலிக்க சபையை நிறுவினார். இது போல பல வதந்திகள்.
அய்யயோ , இப்படி வேதனை பட்டு , இவர் பாட்டுக்கு துப்பாக்கியை தூக்கி கொண்டு ருசியாவை எதிர்த்து போரிட கிளம்பி விட போகிறார் . உடனே தடுத்து விடவும்
முதலைக்கண்ணீர் வடிக்கும் இவன் வேதனைப்பட்டு என்ன செய்து கிழிக்கப்போகிறான்?
இந்த ஆளு திராவிடர்கள் போல ஒரு சுமாரான அரசியல்வாதி . யாருமே சீரியஸ் ஆக எடுத்து கொள்ள மாட்டார்கள் .
அவ்வளவு வேதனை இருந்தா போய் சாவுடா, இந்த போதனை சொல்லி எத்தனை ராஜ்யம் அழித்தீர்கள்! இனி மக்கள் ஏமாற மாட்டார்கள்!